செய்திகள்

தமிழகம்

மதுரையில் ரயில்வே கிராசிங் கேட் அடைத்த பின்னர் தண்டாவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்க தக்க இளைஞர் ரயில் மோதி பலி

திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டு வரையில் செல்ல கூடிய விரைவு ரயில் இன்று மாலை மதுரை ரயில் நிலையம் நோக்கி சென்று...
தமிழகம்

சோழவந்தான் தொழிலதிபர் எம் மருது பாண்டியன் ராமேஸ்வரத்தில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவரும் எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளரும் பேரூராட்சி கவுன்சிலருமான...
தமிழகம்

லாரி மோதியதில் மின் கம்பம் சேதம் உரிய நேரத்தில் மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியர்களால் பெரும் அசம்பாவிதம் தவிர்த்து

மதுரை பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் நுழைவாயில் மின்கம்பம் ஒன்று உள்ளது இந்த நிலையில் இன்று காலை...
தமிழகம்

திருமங்கலம் அருகே மருது சகோதரர்களுக்கு மணி மண்டபம் அமைக்க திமுக சார்பில் ரூபாய் 5 லட்சம் நிதி – (மருது சகோதரர்களுக்கு வெண்கல சிலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை )

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலங்குளம் கிராமத்தில், மருது சகோதரர்களின் சிலைகளுக்கு அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திமுக தெற்கு...
தமிழகம்

ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகள் பட்டறிவு பயணம்

திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2022 -2023 திட்டத்தின் கீழ்...
தமிழகம்

தேனியில் ஒன்றிய பாசிச பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக இளைஞர் மாணவர் போராட்டம்.

இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் 27.10.2022 இன்று...
தமிழகம்

உசிலம்பட்டிப் பகுதியில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி.கிலோ ரூ5க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டி நடுப்பட்டி கன்னியம்பட்டி கள்ளபட்டி உச்சப்பட்டி பொட்லுப்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் 300க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில்...
தமிழகம்

பள்ளி மாணவிகளுக்கு உடல் மற்றும் மனநலம் சார்ந்த கருத்தரங்கம்

ராமநாதபுரம், அக்.27- சர்வதேச பெண்கள் அமைப்பான ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு உடல் மற்றும் மனநலம்...
உலகம்உலகம்

துபாயில் அமீரக குறுநாடக விழா 29ஆம் தேதி தொடங்குகிறது

அமீரகத்தில் நாடக நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு நாடக போட்டிகளை துபாயில் உள்ள ரமா மலர் குழுவினர்...
தமிழகம்

பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் மாமன்ற உறுப்பினர் மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரி கொசுக்கடி துர்நாற்றத்தில் இருந்து விடியல் கிடைக்காதா என தவிக்கும். 72 வது வார்டு மக்கள்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 வது வார்டு பைக்காரா அரசினர் காலணி குடியிருப்பு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக...
1 464 465 466 467 468 696
Page 466 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!