செய்திகள்

தமிழகம்

திடீர் சாலை மறியலில் ஈடுபடும் கால்நடைகள் கண்டுகொள்ளாத கால்நடை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் திடீர் திடீர் என கால்வாயில் விழுகும் கால்நடைகள் அலைக்கழிக்கப்படும் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் நிரந்தர தீர்வு காணுமா மாநகராட்சி நிர்வாகம்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மற்றும் புறநகர் பகுதிகளிலும் சாலைகளில் திடீர் திடீரென கால்நடைகள் மொத்தமாக குவிந்து மறியலில்...
தமிழகம்

உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகளின் வீட்டில் உபயோகப்படாத பயனற்ற பொருட்களை வைத்து பயனுள்ள கலைப்பொருட்கள் செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என்ற திட்டம் தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி ஊராட்சி நகராட்சி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பொதுமக்கள்...
தமிழகம்

சோழவந்தானில் மோசமான சாலையால் விவசாயிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி சீரமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் முள்ளை ஆற்றங்கரையில் பசும்பொன் நகர் முதல் மேட்டுமடை செல்லும் குறுக்கு சாலை வரை போடப்பட்ட மோசமான...
தமிழகம்

சோழவந்தானில் பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் பாஜக சார்பாக பால் விலை உயர்வை கண்டித்து சோழவந்தான் வட்ட பிள்ளையார்...
தமிழகம்

சிவகாசி சிவன் கோவிலில், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் சிவன் கோவிலில், இன்று தேய்பிறை...
தமிழகம்

அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் கார்த்திகை மாதம் நடைபெறும் திருவிழாக்கள் தொடர்பான செய்திக்குறிப்பு

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சொக்கநாதப்பெருமானே (இறைவனே) பல்வேறு அவதாரமெடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதானமான புண்ணிய ஸ்தலமாகும். அருளாளர்...
தமிழகம்

சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , காட்டாம்பூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை, தொடங்கி வைத்து,...
தமிழகம்

சிவகாசியைச் சேர்ந்த முதியவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை – போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (59). கூலி வேலை பார்த்து வரும் இவர், கடந்த 2019ம் ஆண்டு...
தமிழகம்

சிவகாசியில், ‘மார்பக ஊடு கதிர் கருவி’ ஸ்கேன் சென்டரை, மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபலமான தனியார் ஸ்கேன் சென்டர் இயங்கி வருகிறது. இந்த ஸ்கேன் சென்டரில், நவீன தொழில் நுட்பம்...
Uncategorizedதமிழகம்

மதுரை பாரத ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகத்தில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கல் முகாம்

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம், பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடைபெற்றது. மதுரை...
1 463 464 465 466 467 708
Page 465 of 708

Right Click & View Source is disabled.

error: Content is protected !!