செய்திகள்

தமிழகம்

காவனூரை சேர்ந்த கட்டுமான தொழிலாளி விபத்தில் மூளைச்சாவு, உடல் உறுப்பிகள் தானம், 5 பேருக்கு வாழ்வு தந்தார் தினேஷ்குமார் !!

இராணிப்பேட்டை மாவட்டம் காவனூரை சேர்ந்த தினேஷ்குமார் (28). இவர் டிப்ளமா முடித்து கட்டுமான தொழில் செய்துவந்தார். இந்த நிலையில் கடந்த...
தமிழகம்

தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு புதுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம், ‘இனிய நந்தவனம்’ இதழ் மற்றும் ஹைக்க்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது...
தமிழகம்

தலைமைச் செயலகத்தில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின்...
தமிழகம்

வேலூரில் வெளுத்துவாங்கிய சுட்டெரித்த வெய்யில் நேற்று 104 டிகிரி செல்சியல் பதிவானது !!

வேலூர், மே, 19: வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெய்யில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. கடந்த சில...
தமிழகம்

செய்தி துறை இயக்குநராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு

தமிழகத்தில் தவெக ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின் ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஐஏஎஸ் பிரிவில் தமிழக செய்தி துறை...
தமிழகம்

வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன்

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தற்போது முதல்வர் விஜய்தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ...
தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீகெங்கை அம்மன் திருவிழா, சிரசு ஊர்வலம் பக்தர்கள் வழிப்பாடு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. வேலூர் மாவட்டம் மட்டுமின்றி அந்திரா, கர்நாடக பகுதியிலிருந்து...
தமிழகம்

மறைந்த கவிஞர் அகவலன் எழுதிய ‘குடை பிடிக்காத துறவி’ ஹைக்கூ நூல் வெளியீடு

சென்னை : சென்னையில் நடைபெற்ற ‘ஹைக்கூ முற்றம்’ 11-ஆவது நிகழ்வு சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன் கீழ்த்தள அரங்கில்...
தமிழகம்

கவிதை உறவு நடத்திய இலக்கியப் பரிசுப் போட்டியில் இரண்டாம் பரிசுக்கு ‘பாஷோவின் கைத்தடி’ தேர்வு

கவிதை உறவு நடத்திய இலக்கியப் பரிசுப் போட்டியில் 2025 ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூலாக ச. இராஜ்குமார் எழுதிய...
தமிழகம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாசில்தார் குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிவிட்டு தற்கொலை, காவல்துறை தீவிர விசாரணை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன்(43). இவர் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தார்....
1 2 3 4 5 6 707
Page 4 of 707

Right Click & View Source is disabled.

error: Content is protected !!