செய்திகள்

தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் வெள்ளையனின் 13-ம் ஆண்டு நினைவுஞ்சலி

வேலூரில் இசுலாமிய தீவிரவாதிகளால் இந்து முன்னணி மாநில செயலார் வெள்ளையப்பன் வெட்டி கொல்லப்பட்டார்.அவரின் 13-ம் ஆண்டு நினைவு அஞ்சலி வேலூர்...
இந்தியா

திருப்பதி – திருமலையில் பெளர்ணமி முன்னிட்டு பெருமாளின் கருடசேவை

திருப்பதி திருமலையில் ஆனி மாதம் பெளர்ணமி முன்னிட்டு ஸ்ரீவெங்கடேச பெருமாள் நான்கு மாடவீதிகளில் கருடவாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு திங்கள்...
தமிழகம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பொதுமக்கள் குறைதீர்வு நாள்

வேலூர் ஆட்சியர் கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் மனுக்களை பெற்றார். துறை...
தமிழகம்

காட்பாடியில் தவெக அமைச்சர் சரத்குமாரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டத்தில் முக்கிய இடங்களான வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியில் திமுக இளைஞர் அணி சார்பில் தமிழக...
இந்தியா

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர தெப்ப உற்சவம்

திருப்பதி திருச்சானூரில் நடைபெற்றுவரும் வருடாந்திர தெப்ப உற்சவத்தின் ஒரு பகுதியாக பத்ம சரோவரத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் 3 முறை...
தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம்

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில்...
தமிழகம்

“பாண்டிச்சேரியில் புதுமை படைக்கும் PSP வில்லா”

பாண்டிச்சேரியில் குறைந்த கட்டணத்துல ஒரு தங்கும் விடுதியா.. 20 நபர்கள் தங்குவதற்கான எல்லா வசதிகளுடன் இருக்கும் ஒரு வில்லவா... நீச்சல்...
தமிழகம்

‘சென்னை அறம் ரோட்டரி சுழற்சங்கம் நடத்திய ‘ஆனி பிறக்க ஆலாபிப்போம் அகமும் புறமும்’

சென்னை அறம் ரோட்டரி சுழற்சங்கம் , தமிழ் மாதமான ஆனி மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையிலும், தமிழ் இலக்கியத்தின் அழகையும்...
தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய வேலூர்வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார்

வேலூர் அடுத்த காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435- ஆம் ஆண்டு பசலி வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்வுகடந்த 17-ம் தேதி...
தமிழகம்

உடல் உறுப்பு தானம் செய்து ஐந்து பேருக்கு மறுவாழ்வு தந்த காட்பாடி அடுத்த சேர்க்காட்டை சேர்ந்த தொழிலாளி ஞானசேகர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பெரிய தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி வெல்டிங் வேலை செய்துவருகிறார். இவரது மகன் ஞானசேகர்(24)...
1 2 3 4 5 714
Page 3 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!