செய்திகள்

தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் மற்றும் தற்கொலை நிகழ்வுகள்

குடிபோதையில் மொட்டை மாடியில் நடந்தவர் தவறி விழுந்து பலி. குடிபோதையில் மொட்டை மாடியில் நடந்து சென்றவர் தவறி விழுந்து பலியானார்....
Uncategorizedதமிழகம்

உசிலம்பட்டி அருகே வயல் வெளியில் நெல் நாற்றுக்குள் படுத்துக்கிடந்த 4அடி நீளமுள்ள கண்ணாடி வீரியன் பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணியைச் சேர்ந்தவர் கருப்பையா.விவசாயியான இவர் தனது தோட்டத்திலுள்ள வயல் வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.அப்பொழுது...
தமிழகம்

உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய பாரதிய ஜனதா கட்சியினர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் குஜராத்தில் வரலாறு காணாத வெற்றி அடைந்த பாரதிய ஜனதா கட்சியே...
தமிழகம்

சேவூர் நவஜீவன் சேவா மண்டலத்தில் சோனியாகாந்தி பிறந்தநாள் முன்னிட்டு காங்.சார்பில் மாணவர்களுக்கு உணவு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் நவஜீவன் சேவா மண்டலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி 76 -வது...
தமிழகம்

தமிழகத்தை நோக்கி மாண்டஸ் புயல். 12 கி.மீ வேகத்தில் 320 கி.மீ தொலைவில் வந்து கொண்டு உள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக புதுச்சேரி, காரைக்கால், சென்னை கடலோர பகுதிகளில் தற்போது மழை பெய்துவருவதுடன் காற்றும் வீசுகிறது. பல்வேறு...
தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் முதல்வருக்காக இராஜபாளையத்தில் சாலை விதிகளை மீறி திமுகவினரால் சாலையை மறித்து போடப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மேடைகள் – சாலையில் செல்ல முதல்வருக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட நிர்வாகம்

தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும் முதல்வர் ஸ்டாலினுக்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளை மீறி சாலைகளை...
தமிழகம்

வேலூர் திருவள்ளூவர் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நாளை, நாளை மறுதினம் நடைபெற இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு. மண்டஸ் புயல்...
தமிழகம்

காரியாபட்டி அருகே, போலீஸ்காரரின் இருசக்கர வாகனம் திருட்டு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள தீயனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (35). இவர் விருதுநகர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்....
தமிழகம்

சிவகாசி அருகே, பூக்குழி திருவிழா : ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டி, முத்துராமலிங்கபுரம் காலனி பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசக்தி முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா...
1 392 393 394 395 396 696
Page 394 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!