செய்திகள்

தமிழகம்

வேலூருக்கு வரும் 1-ம் தேதி முதல்வர் வருகையொட்டி ஆய்வு பணியை மேற்கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்....
தமிழகம்

இந்தியாவின் செய்திதாள் தினம்

இந்தியாவில் முதன்முதலாக கொல்கத்தாவிலிருந்து ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டல் ஹிக்கி 1780-ம் ஆண்டு ஹிக்கிஸ் பெங்கால்கெ ஜெட் என்ற வார இதழை...
தமிழகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் குவைத் நாட்டு தமிழக சார்பில் நடைபெற்ற முகாம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஒன்றான குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் இந்திய 74 ஆவது குடியரசு தினத்தை...
தமிழகம்

மதுரை சோழவந்தானில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியை இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி .பி. ராஜா துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஜேஜே ஸ்போர்ட்ஸ் அகடமி...
Uncategorizedதமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தூய்மை பணி முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு...
தமிழகம்

தலைமையாசிரியருக்கு பிரம்பு வாங்கிக் கொடுத்து தனது மகனை பள்ளியில் சேர்த்த புதுமையான பெற்றோர்

பள்ளி தலைமையாசிரியருக்கு 4 அடி உயரமுள்ள பிரம்பு ஒன்றை வாங்கிக் கொடுத்து தனது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்த்த புதுமையான பெற்றோர்....
தமிழகம்

ராஜபாளையம் அருகே கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கோரி ஏஐசி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் நாளை(திங்கட்கிழமை) முதல்...
தமிழகம்

சிவகாசி தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்தில், சிவகாசி வட்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் குடிமை பொருள் வழங்கல் பிரிவில், குறைதீர்...
தமிழகம்

கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை – விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம்...
தமிழகம்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை நகர், மன்னர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை...
1 320 321 322 323 324 709
Page 322 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!