செய்திகள்

தமிழகம்

மேலக்காலில் நீர்நிலை பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலககால் ஊராட்சியில் கண்மாய் மற்றும் வைகை ஆற்று பகுதிகளில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை...
தமிழகம்

கிறிஸ்தவர்களின் முக்கிய தவக்காலத்தின் புனித வாரத்தின் தொடக்கமாக குருத்து ஞாயிறு கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் அனுசரிக்கப்பட்டது

கிறிஸ்தவர்களின் முக்கிய தவக்காலத்தின் புனித வாரத்தின் தொடக்கமாக குருத்து ஞாயிறு கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள்...
தமிழகம்

தென்காசியில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டித்து இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பேருந்து நிலைய ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆசி

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை...
தமிழகம்

பொது மக்களும் முக கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்றால் மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை, பொதுமக்களுக்கு முக கவசம்...
தமிழகம்

மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், இ-சேவை மையத்தினை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை&புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு,மக்கள் அரசாங்கத்தைத் தேடி,நாடி வரும் சேவையை அரசே மக்களிடத்திலே கொண்டு...
தமிழகம்

‘விவசாயிகள் மனம் வைத்தால் 242 கோடி மரங்கள் நடுவது பெரிய விஷயமே இல்லை’ – காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி

“தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய நிலங்களின் வரப்போரங்களில் 50 முதல் 100 மரங்களை வைத்தாலே 1000 கோடி மரங்களை...
தமிழகம்

உசிலம்பட்டி பி எம் டி கல்லூரியில் மறைந்த பிகே மூக்கையாத்தேவர் நூற்றாண்டு விழா பாடல் வெளியீட்டு விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பி எம் டி கல்லூரியில் மறைந்த கல்வித்தந்தை பி கே மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவை...
தமிழகம்

நெல்லை ம.சு.பல்கலை கழகத்தில் நடைபெற்ற நுகர்வோர் கருத்தரங்கு; பங்கேற்ற மாணவ மாணவிகளை பாராட்டி சான்றுகள்; கவிஞர் பேரா வழங்கினார்

திருநெல்வேலி மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பொதிகை அறக்கட்டளை முன்னெடுப்பில் நுகர்வோர் கருத்தரங்கம் மற்றும் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது....
தமிழகம்

மதுரை தனியார் கல்லூரியில் ஏப்ரல் – 1ஐ ஏப்ரல் ஃபூல் என்பதை ஏப்ரல் கூல் தினமாக மாற்றும் முயற்சியில் 2023 மரக்கன்று நட்டு சாதனை

ஏப்ரல் -1 ஐ முட்டாள் தினம் என கொண்டாடும் வேளையில் இன்று ஏப்ரல் கூல் தினமாக கொண்டாடும் முயற்சியாக மதுரை...
1 286 287 288 289 290 709
Page 288 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!