செய்திகள்

தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு இலவச பொக்லைன் எந்திர சேவை… ஆட்சியர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்கள் மராமத்து பணிகள், வரத்துக்கால்வாய் தோண்டும் பணிகள், பண்ணைக்குட்டை அமைத்தல் மற்றும் விவசாயப் பணிகளுக்காக இலவச பொக்லைன்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் பிஜேபி அரசை கண்டித்து சத்தியாகிரக அறப்போராட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி.பதவியை நீதிமன்றம் பறித்தது.  இதனை கண்டித்து...
தமிழகம்

நாளை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுத ராமநாதபுரம் ஆட்சியர் அறிவுரை

ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவித்ததாவது,  ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு...
தமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கடந்த சில...
தமிழகம்

மதுரை ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து; 8 பழைய டூவீலர் உட்பட 16 வாகனங்கள் எரிந்து சேதம்

மதுரை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே செயல்பட்டு வரும் இருசக்கர வாகன காப்பகத்தின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...
தமிழகம்

வாலாஜா அருகே 2 சக்கர வாகனத்தின் மீது டிப்பர் மோதி வாலிபர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சுமைதாங்கி என்ற இடத்தில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 சக்கர வாகனத்தில் வந்த...
தமிழகம்

குளியல் அருகே கீழே விழுந்து மரணம் அடைந்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பின் வீட்டின் ஓட்டை உடைத்து வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை

மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி72 இவர் மதுரை கோச்சடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு...
தமிழகம்

வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள மில்லினியம் பிளாசாவில் இப்தார் நோன்பு திறப்பு

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள மில்லினியம் பிளாசாவில் டாக்டர் அ.மு. இக்ராம் சமூகநல அறக்கட்டளை, காட்பாடிஇந்தியன் ரெட்கிராஸ் கிளை...
தமிழகம்

மேலக்காலில் நீர்நிலை பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலககால் ஊராட்சியில் கண்மாய் மற்றும் வைகை ஆற்று பகுதிகளில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை...
தமிழகம்

கிறிஸ்தவர்களின் முக்கிய தவக்காலத்தின் புனித வாரத்தின் தொடக்கமாக குருத்து ஞாயிறு கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் அனுசரிக்கப்பட்டது

கிறிஸ்தவர்களின் முக்கிய தவக்காலத்தின் புனித வாரத்தின் தொடக்கமாக குருத்து ஞாயிறு கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள்...
1 285 286 287 288 289 709
Page 287 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!