செய்திகள்

தமிழகம்

வேலூர் சிப்பாய் புரட்சியின் 218 -வது தினம் ! நினைவு சின்னத்திற்கு மரியாதை !!

வேலூர் கோட்டையில் தான் 1806-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி தான் இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியை ஏற்படுத்தினர். இதுவே இந்திய சுதந்திரப் போருக்கு வித்திட்டது.  இதில் ஆங்கிலேய சிப்பாய்கள். இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.  இதுவே இந்தியாவின் சுதந்திர தாகத்திற்கு மூலக் காரணமாக இருந்தது.  இதை நினைவு கூற வேலூர் மக்கான் பகுதியில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. அதற்கு புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, எஸ். பி. மணிவண்ணன்,...
தமிழகம்

காட்பாடி தாசில்தாரராக பொறுப்பேற்ற ஜெகதீஸ்வரனுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்கத்தினர் வாழ்த்து !!

வேலூர் அடுத்த காட்பாடி தாசில்தாராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீஸ்வரனுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) சங்கம் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் அன்பரசன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.  உடன் மாவட்ட பிரச்சார செயலாளர் விநாயகம், காட்பாடி வட்டத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் இளங்கோவன், வட்ட துணைத் தலைவர் நிவேத குமாரி, துணை செயலாளர் சுரேஷ் பாபு உள்ளிட்ட விஏஓக்கள் இருந்தனர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பில் மரம் நடும் விழா! தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் 1.52 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக ஜூலை 1 முதல் 7 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடைப்பெற்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதிலும் 1,52,000 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன. மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் தேசிய அளவில் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன மகோத்சவம்’ விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காவேரி கூக்குரல்...
தமிழகம்

புதுச்சேரியில்‌ அரசுப் பள்ளிகளுக்கான நேரம் மாற்றம் – வருகிற‌ 15ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது. அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை...
தமிழகம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா……

இந்திய யூனியன் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா ஆகியோருக்கு பாராட்டு விழா அய்யம்பேட்டை அஞ்சுமன் திருமண மண்டபத்தில் இன்று (07-07-2024) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வட்டார ஜமாஅத்துல் உலமா...
தமிழகம்

மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி 05.07.2024 அன்று நடைபெற்றது. கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஹமீத் தாவூத், கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை நிறுவனரும் சட்டக்களம் பத்திரிக்கை ஆசிரியருமான முஹம்மது அலி ஜின்னா அவர்கள்...
தமிழகம்

வேலூர் மாவட்ட நூலகத்தை ஆய்வு செய்த வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி !!

வேலூர் மாவட்ட மைய நூலகம் சுமார் ரூ.2.50 கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நூலக அலுவலர் பழனி, மற்றும் பொதுப்பணித் துறை பொறியாளர், அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரியில் மாநகராட்சி சுகாதார துறை சார்பில் தூய்மை பாரத இயக்கம் 2.0 !!

வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி சத்துவாச்சாரி தனியார் பள்ளியில் மாநகராட்சி சுதாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பாரத இயக்கம் 2.0 தலைப்பில் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு தூய்மை குறித்து விளக்கவுரை அளிக்கப் கப்பட்டது. இதில் மாநகராட்சி ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

பகுஜன் சமாஜ் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரி வெட்டிக் கொலை !!

தமிழக மாநில பகுஜன்சமாஜ் கட்சி (பிஎஸ்எப்) தலைவர் அம்ஸ்ட்ராங் பெரம்பூர் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பலால் அவர் வீட்டின் முன்பு இருந்த போது வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் வெட்டி கொல்லப்பட்டார். அருகில் இருந்த நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.  அம்ஸ்ட்ராங் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது.  விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் அமாவாசை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு !!

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் ஆனிமாத அமாவாசை முன்னிட்டு ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் உரிமையாளர் வேலூர் மாநகராட்சி 1 - வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு அன்னதானம் வழங்கினார்.  மாத ,மாதம் பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
1 23 24 25 26 27 583
Page 25 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!