மருது பாண்டிய சகோதர்களின் 223-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் குடந்தை ஆர்.கே.ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை
மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மருதிருவர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக மேயர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி...










