தமிழகம்

தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஆஞ்சநேயர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்த பக்த ஆஞ்சநேயர்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான டிசம்பர் 1-ம் தேதி ராமபக்தன் அனுமானுக்கு...
தமிழகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேசிய மாணவர் படை நாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேசிய மாணவர் படை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 11வது தமிழ்நாடு சிக்னல் கம்பெனி கமெண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் கல்நல் சூரஜ் எஸ்...
தமிழகம்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்தவிரிஞ்சிபுரம் பாலாற்றில் தற்போது மழை வெள்ளம் வருவதை பொதுமக்கள் ஆர்வத்துவுடன் பார்த்து செல்கின்றனர்.....தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்துவருகிறது. செய்தியாளர்:...
தமிழகம்

வேலூரில் துணை இராணுவப் படையினருக்கு நலவாரியம் அமைக்க முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் நலச்சங்கம்கோரிக்கை !!

வேலூர் அடுத்த காட்பாடிசித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பிஎஸ்எப் கேண்டீன் வளாகத்தில் பி.எஸ்.எப்.. 59-வது துவக்க நாள் துவக்க நாள் விழா நடந்தது.  தமிழ் நாடு...
தமிழகம்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இஸ்லாமியர்களுக்கு நீதி வேண்டி, ஓசூரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அண்மையில், உத்திர பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் உள்ள மசூதி தொடர்பான ஆய்வின் போது நடைபெற்ற கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு இஸ்லாமியர்கள் உயிரிழந்ததற்கு நாடு...
தமிழகம்

நாளை 30-ம் தேதி புயல் மக்கள் வெளியே வரவேண்டாம் வேலூர் ஆட்சியர்

தமிழக கடலோர பகுதியில் 30-ம் தேதிசனிக்கிழமை புயல் கடக்க உள்ளதால் 50 முதல் 60 கி.மீ. வரை தரை காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே தேவையின்றி...
தமிழகம்

காட்பாடியில் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கயவனுக்கு போக்சோவில் 8 ஆண்டு சிறை

கேரள மாநிலம் காயம்குளம் பகுதியை சேர்ந்த13 வயது சிறுமி பெற்றோருடன் திருவனந்தபுரம் - ஐதரபாத் எக்ஸ்பிரசில் பயணம் செய்தபோது ஊட்டியில் உள்ள இராணுவ பயிற்சி கல்லூரியில் டிரைவரான...
தமிழகம்

காட்பாடி அருகே முத்தரசி குப்பம் செக்போஸ்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருகில் உள்ள முத்தரசி குப்பம் (ஆந்திர மாநிலம்) செக்போஸ்ட் அருகே பொன்னை காவல்துறையினர் வாகன சோதனை செய்தபோது நிற்காமல் சென்ற...
தமிழகம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் : ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்பி கடிதம்.

பாம்பன் புதிய ரயில் பாலம் தரம் குறைவாக இருப்பதாக இந்திய ரயில்வேக்கு தெற்கு ரயில்வே அதிகாரி சவுத்ரி ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் பாம்பன் ரயில் பாலத்தின்...
தமிழகம்

வேலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்ற 2-வது மாவட்ட மாநாட்டில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  அதன் மாவட்ட தலைவர் எம்.நவீன், மாவட்ட...
1 98 99 100 101 102 556
Page 100 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!