வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடும் குளிரிலும் சிம்மக்குளத்தில் குழந்தை வரம் வேண்டி புனித நீராடிய பெண்கள் !!
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள பழமைவாய்ந்த மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 12 மணிக்கு கோயில் சிம்மக்குளத்தை...










