கழிஞ்சூர் ஏரி நிரம்பி வெளியேறும் நீருக்கு சிறப்பு பூஜை செய்து மலர்தூவி வரவேற்ற வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் !!
வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பாலாற்று பகுதியில் செல்லும் நீர் காட்பாடி கழிஞ்சூர் ஏரியை நிரப்பி அதன் உபரிநீர் கார்ணாம்பட்டு...










