தமிழகம்

தமிழகம்

பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர், இந்திய குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை கண்டித்து மாபெரும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் ஆர் என் ரவி, இந்திய குடியரசு துணைத் தலைவர் தக்கர் ஆகியோரை கண்டித்து மாபெரும் கருப்புக் கொடி ஏந்திய...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் 30 – அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் 30 - அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட தலைவர் ஜெயவேலு...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி பகுதி பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்கள் அகற்றம்

வேலூர் அடுத்த காட்பாடிக்கு உட்பட்ட சேனூர், வஞ்சூர். ஜாப்ராபேட்டை, பகுதி பொது இடத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கம், மதம், ஜாதி மற்றும் இதர அமைப்புகளின்...
தமிழகம்

ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை : ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்ட துவக்க விழாவில் காவேரி கூக்குரல் தமிழ்மாறன் பேச்சு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின்’ துவக்க விழா இன்று (24/04/25) பெருந்துறை நந்தா...
தமிழகம்

மரம் நடும் விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, தேசிய மாணவர் படை சார்பாக 22.04.2025 அன்று உலக பூமி தினம் முன்னிட்டு மரம் நடும் நிகழ்வு...
தமிழகம்

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு

”காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என சத்குரு கூறியுள்ளார். ஜம்மு...
தமிழகம்

கனிம வள கொள்ளை குறித்து ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கொந்தளிப்பு

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, புத்தூர் ஊராட்சி, புத்தூர் ஏரி, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியில், இதனை கேட்டோம் என்றால் தொடர்ந்து மண்பாண்டத்திற்கு மண் எடுக்கப்படுகிறது. இதற்கு...
தமிழகம்

அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தார் சொத்து சேர்த்த வழக்கு மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டதிமுக உறுப்பினரும், கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், மனைவி, மகன் (எம்.பி.கதிர் ஆனந்த்) மருமகள் மீது 1996 -2001-ஆண்டில் சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச...
தமிழகம்

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா நிறுவுநர் காஞ்சிபுரம் வருகை

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவுனர் ஜெயின் குமார், காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார் அருகில்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் நீதித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் எப்சிஐ குடோன் எதிரில் வேலூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் நெடுஞ்சாலைதுறை, சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் இணைந்து சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு...
1 44 45 46 47 48 545
Page 46 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!