தமிழகம்

தமிழகம்

மழைநீர் பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு; மேயர் முன்பு அதிமுக கவுன்சிலர் கொந்தளிப்பு – மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு

மதுரை மாநகராட்சி வார்டு 2-ல் உள்ள கூடல்நகர் - சொக்கலிங்கம் நகர் பகுதியில் மழை பாதிப்பால் சேதமடைந்த சாலை பள்ளத்தில் விழுந்து ரமேஷ் என்பவர் நேற்றிரவு உயிரிழந்து...
தமிழகம்

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக அமைப்பு தினம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது

மாவட்டத்தலைவர் மகாலிங்கம் தலைமையேற்று கொடியேற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர் சென்னமராஜ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்....
தமிழகம்

பாரதப் பிரதமரின் தூய்மை பாரதம் 2.0 திட்டம்

பாரதப் பிரதமரின் தூய்மை பாரதம் 2.0 திட்டம் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்கள் மற்றும்...
தமிழகம்

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் பாசன கால்வாயில் கழிவுநீர் கலந்து வெண்மை நிறத்தில் நுரை நுரையாக வருவதால் விவசாயிகள் அச்சம். மேலும் ஆகாயத்தாமரைகள் நிறைந்து காணப்படுகிறது

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது அந்த வகையில் மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாகுடி கண்மாய் வெள்ளக்கல் பகுதியில்...
தமிழகம்

வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழை சாலைகள் முழுவதும் மழை நீர் தேக்கம்

மதுரை மாநகரில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது மீண்டும் ஆறு முப்பது லிருந்து 8 மணி வரை...
தமிழகம்

விபத்து இல்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள லிங்கா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு...
தமிழகம்

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் செய்தியாளர் சந்திப்பு

இடம்: சென்னை செய்தியாளர் அரங்கம் நாள்: 19-10-2022 ஊடகம்- செய்தித்தாள் மற்றும் தொலைக் காட்சிகளுக்கான செய்தி: இந்திய அரசு தற்போது அளித்துள்ள மைய அரசின் பாடதிட்ட கொள்கையை...
தமிழகம்

ராஜபாளையம் சக்கர கோவில் அருகே ஆதரவற்று காயங்கள் இருந்த முதியவரைமிட்டு கருணை இல்லத்தில் சேர்த்த சமூக ஆர்வலர் பாராட்டு தெரிவித்த காவல்துறை ஆய்வாளர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சொக்கர் கோவில் பஸ் ஸ்டாப்பில் 70 வயது முதியவர் ஒருவர் மழையில் நனைந்து உடல் நல குறைவு ஏற்பட்டு அந்தப் பகுதியில் இருப்பதாக...
தமிழகம்

கீழக்கரை சுற்றுபுறசூழலை வளர்க்கும் அன் “பை” விதை..

கீழக்கரையில் இன்று (20/10/2022) தமிழக அரசால் ஊக்குவிக்கப்படும் துணி பையை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் வகையில் SEVENTH SENSE நிறுவனம் சார்பாக தள்ளுபடி விலையில் ரூ.5/- க்கு...
தமிழகம்

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்புத் துறையினர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் சார்பில் நிலை அதிகாரி சீனிவாசன் தலைமையில் இராஜபாளையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பொது மக்களுக்கும் கடைகளுக்கு நேரடியாக சென்று இந்த...
1 457 458 459 460 461 545
Page 459 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!