தமிழகம்

தமிழகம்

விருதுநகர் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு, குலுக்கல் முறையில் பரிசுகள்

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் பள்ளி வளாகத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி துவங்கிய புத்தகக் கண்காட்சி,...
தமிழகம்

அல்பய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் (ECO CLUB)துவக்க விழாவும்,மரம் நடும் விழாவும்ecoclub நடைபெற்றது.

இன்று (24-11-2022 ) அல்பய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் (ECO CLUB)துவக்க விழாவும்,மரம் நடும் விழாவும் நடைபெற்றது. இதனை ராமநாதபுரம் தனியார் பள்ளிகளின் சுற்றுச்சூழல் மன்ற...
தமிழகம்

விருதுநகர் அருகே, தனியார் சிமெண்ட் ஆலை கட்டுமானப் பணியின்போது விபத்து. ஒருவர் ப

விருதுநகர் அருகேயுள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான பிரபல சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் விரிவாக்கம் மற்றும் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, இளம்பெண்ணை கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (27). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2017ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது...
தமிழகம்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வி.என்.சிதம்பரம் “நினைவஞ்சலி”

சென்னை கமலா தியேட்டர் நிறுவனரும், நடிகருமான வி.என்.சிதம்பரம் செட்டியார் அவர்களது பத்தாம் ஆண்டின் நினைவஞ்சலியை யொட்டி அவரது திருவுருவ படத்திற்கு அவரது புதல்வன் நாகப்பன், குறும்பட இயக்குனரும்,...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் சிந்தாமணி அருகே 1250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 1 டன் கோதுமை பொருட்களை கடத்திச் சென்ற 3 பேர்‌ கைது

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனை மேற்கொண்டனர் அப்போது சட்டவிரோதமாக...
தமிழகம்

ரூபாய் மூன்று கோடியே 90 லட்சம் செலவில் , திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை – ஒன்றிய அதிகாரிகள் , அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்பு.

மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள பழைய திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , மிகுந்த சேதாரம் அடைந்து, தரையில் இருந்து பள்ளத்தில் கட்டிடம் அமைந்துள்ள படியால், அதனை...
தமிழகம்

தென்கரை பேரூர் விடுதலைச்சிறுத்தைகளின் கட்சியின் அறிவிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தென்கரை பேரூர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் 4 வது வார்டு செயலாளர் இளையராஜா அவர்களின் வசித்து வந்த வீட்டை பெரியகுளம் வருவாய் துறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சேர்ந்து சுமார் 60 ஆண்டுகாலமாக சொத்துவரி மின் கட்டண வரி செலுத்திய வீட்டை நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துள்ளது என்று கூறி 22 - 11 -2022 அன்று காலை இடித்து தரை மட்டமாக்கி விட்டார்கள். அருகில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒய்வுபெற்ற தாசில்தார் சுந்தரவடிவேலுவின் வீடு உள்ளதால் அவர் கொடுத்த புகாரின் பெயரில் இச்சம்பவம் நடந்துள்ளது. இளையராஜா வசித்து வந்த வீட்டை இடித்தது தொடர்பாக 23 - 11 - 2022 காலை 11 மணியளவில் பெரியகுளம் சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்து விளக்கம் கேட்டு அரை மணி நேரம் பேச்சு...
தமிழகம்

5வது முறையாக நிரம்பிய உசிலம்பட்டி கண்மாய். மக்கள் தெய்வ வழிபாடு நடத்தி பூப்போட்டு வரவேற்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது உசிலம்பட்டி கண்மாய். சுமார் 33ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கண்மாய் உசிலம்பட்டி நகரப்பகுதி மக்களின் குடிநீருக்கு ஆதரமாக உள்ளது....
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் யூனியன் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல...
1 428 429 430 431 432 556
Page 430 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!