விருதுநகர் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு, குலுக்கல் முறையில் பரிசுகள்
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் பள்ளி வளாகத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி துவங்கிய புத்தகக் கண்காட்சி,...









