கெங்கவல்லி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 48ஆனையாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. இதில் 8 இடங்கள்காலியாக உள்ளது. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் சங்கம் சார்பில் 2நாள்சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது. இதில் 40பேரில் நேற்று 22பேர்சிறுவிடுப்புஎடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு மக்கள் பணிகள் முடங்கியது போரட்டத்தில் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணிகள் நெருக்கடிகள் காலமாக கடந்து ஆய்வுகள் விடுமுறை தின இரவு நேரங்களில் ஆய்வுகள் வாட்ஸ் ஆப் காணொளி மூலம் ஆய்வுகள் அனைத்துயும் முற்றாக கைவிடுதல் மக்கள் நலன் கருதியும் நிர்வாகம் நலன் கருதியும் கருத்தில் கொண்டு பெரிய ஊராட்சிகளை பிரித்து அதிகபட்ச 25 ஊராட்சிகளை உள்ளடக்கி ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் : ரா.மணிகண்டன்,...


