தமிழகம்

தமிழகம்

வேலூர் மாநகராட்சியிலிருந்து 40 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் ஆந்திராவில உள்ள சிமெண்ட் கம்பெனிக்கு அனுப்பி வைத்த ஆணையர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு உரங்களாக மாற்றப்பட திடக்கழிவு மேலாண்மை மையம் மண்டலம் 1 -ல் உள்ளது....
தமிழகம்

தென்காசியில் டெல்லியை சேர்ந்த செவிலியர்; காணாமல் போன நிலையில் குடும்பத்தினருடன் இணைந்ததால் மகிழ்ச்சி

தென்காசியில் டெல்லியை சேர்ந்த காணாமல் போன செவிலியர் மீட்கப்பட்டு தேவையான மருத்துவ உதவிக்கு பின் குடும்பத்தினருடன் இணைத்து வைக்கப்பட்டதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். டெல்லியை சேர்ந்த செவிலியர்...
தமிழகம்

தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி பாதாள சாக்கடை திட்டம்

தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி பாதாள சாக்கடை திட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி முதல் நிலை பேரூராட்சியாகும் பேரூராட்சி மொத்த பரப்பளவு...
தமிழகம்

தேனி மாவட்டம்பெரியகுளத்தில் சிறப்பாக பணிபுரியும் டி.எஸ்.பி. தீபா

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பணிபு|ரிநது வருபவர் டி.எஸ்.பி. தீபா. இளம் வயது காவல்துறை அதிகாரியான, இவரின் சிறப்பான செயல்பாடுகளால், சட்டம், ஒழுங்கு சீராக உள்ளது. சமூகவிரோதிகளின் கூடாரமாக...
தமிழகம்

ராமநாதபுரத்தில் வரும் 26,27 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,371 வாக்குச் சாவடிகளிலும் நவ.26, 27 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 57 சதவீகித்துக்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். வாக்காளர் பதிவு அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை பெற்று கருடா செயலியில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி நவ.9 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்று வருகிறது. 2023 ஜன.1 ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியோர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான படிவத்தை...
தமிழகம்

தென்காசியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்; கலெக்டரிடம் முக்கிய கோரிக்கை.

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (AICCTU) தென்காசி மாவட்டம் சார்பில் தூய்மைப் பணியாளர்களின்...
தமிழகம்

பள்ளி மாணாக்கருக்கு குற்ற தடுப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணாக்கருக்கு மெரைன் போலீஸ் ஸ்டேஷன்களின் பணி, பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் மாணவர்களை காத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த...
தமிழகம்

திருவாடானை அருகே தொகுப்பு வீடுகள் நரிக்குறவரின மக்கள் கோரிக்கை

திருவாடானை அருகே வீடுகள் கட்டித்தரக்கோரி தமிழக முதல்வரிடம் முறையிட போவதாக நரிக்குறவர் இன மக்கள் மக்கள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சமத்துவபுரம் அருகே நரிக்குறவர் குடியிருப்பு...
தமிழகம்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி இருபதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து காலை முதலே கடைகள் அடைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மதுரை-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி திருமங்கலம் நகர் எல்லைப் பகுதியில் 4 கிலோமீட்டர் தூரம் இருக்க...
தமிழகம்

விருதுநகர் புத்தகக் கண்காட்சியில், பிரபல திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் பங்கேற்பு

விருதுநகர் தனியார் பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. புத்தகக் கண்காட்சியில் தினமும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம், நூல் வெளியீட்டு...
1 423 424 425 426 427 545
Page 425 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!