தமிழகம்

தமிழகம்

ராஜபாளையம் அருகே சாலை விபத்து – குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வாலிபர் பரிதாப உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (21). இதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (23). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று இவர்கள்...
தமிழகம்

முதியோர் இல்லத்தில் 15 நாட்கள் சேவை – கேகே நகர் பகுதியில் ஜாமின் கேட்டவருக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை ஊமச்சிகுளம் அருகே நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக சஞ்சய் என்கிற வெள்ளை சஞ்சய் என்பவரை ஒத்தக்கடை காவல் நிலைய போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்தனர். இந்நிலையில்,...
தமிழகம்

மண்டபம் வட்டார கலை திருவிழா

தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி துறை சார்பில் 6 முதல் 12 வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற கலைத் திருவிழா போட்டிகள்  உச்சிப்புளி வட்டார...
தமிழகம்

பாம்பன் ரயில் பாலப்பணிகள் 2023 மார்ச்சில் நிறைவு பெறும்

தற்போது பயன்பாட்டில் உள்ள 105 ஆண்டு பழைமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலம் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1988 ஆம் ஆண்டு பாம்பன் சாலை...
தமிழகம்

கோயில் மணிகளை திருடிய 2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கமுதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிக கோயில்களில் மணிகள் அடையாளம் தெரியாதோரால் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. மணி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க பரமக்குடி உட்கோட்ட குற்றப்பிரிவினர் தனிப்படையினராக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் மணி திருட்டில் ஈடுபட்ட வாலங்குடி நல்லுார் சேவகன் (41), பார்த்திபனூர் கீழச்சீவன்குளம்,விஜயகுமார் (38) ஆகியோரை கைது செய்து தனிப்படையினர் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 620 கிலோ எடை கொண்ட 403 மணிகளை கைப்பற்றினர். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த பரமக்குடி உட்கோட்ட குற்றப்பிரிவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை வெகுவாக பாராட்டினார். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தாருமான செல்வராஜன் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு

மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தாருமான செல்வராஜன் என்பவரை ,பெற்றோர் மற்றும் முதியோர் நலன் பராமரிப்பு சட்டத்தின் - 2007 கீழ் மகன் மீது புகார் அளித்த முதியவரிடம் வழக்கை வாபஸ் பெற மிரட்டியதற்காக தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ்சேகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

ஒரு பக்க சுவர் இல்லாத கூரை வீட்டிற்கு 28 ஆயிரம் அபதாரம் விதித்த மின்வாரிய அலுவலர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டியைச் சேர்ந்த பின்னியம்மாள் என்பவரது வீட்டிற்கு வந்து ஆய்வு செய்த மின் மதிப்பீட்டு அலுவலர்கள் சுமார் 28 ஆயிரம் அபராதம் விதித்த...
தமிழகம்

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் – டிசம்பர் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 60-க்கும் மேற்பட்ட இடங்களில்...
தமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு...
1 410 411 412 413 414 563
Page 412 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!