மாநில அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மாணவனுக்கு பள்ளி மற்றும் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவன் பே.வசந்தகுமார் போல் வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம்...










