தமிழகம்

தமிழகம்

ஈரானில் இருந்து மூன்று மாத சுற்றுப்பயணம் வந்த தம்பதி , மதுரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் நுழைந்து பணத்தை பறித்து சென்ற சம்பவம் – இருவரை கைது செய்து டி. கல்லுப்பட்டி போலீசார் விசாரணை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தில் , தபால் அலுவலகம் இயங்கி வருகிறது .இந்த தபால் அலுவலகத்தில் சரண்யா...
தமிழகம்

வேலூர் ஊரீசு கல்லூரியில் இரத்ததான முகாம்

வேலூர் ஊரீசு கல்லூரியில் வேலூர் ரோட்டரி சங்கம், கல்லூரி பாதுகாப்பு துறை, சிஎம்சி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தின.  முதல்வர் நெல்சன் விமலநாதன் தலைமை தாங்கி...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ 56 லட்சம் மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் டிஜிபி சைலேந்திரபாபு துவக்கிவைத்தார்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ56 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனத்தை டிஜிபி சைலேந்திரபாபுவேலூர் வடக்குகாவல் நிலைய பகுதியில்...
தமிழகம்

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரேமலதா தலைமையில் உலக எய்ட்ஸ் தின பேரணி...
தமிழகம்

பஜனை மடத்தில் புகுந்த கட்டுவிரியன்

கெங்கவல்லி பஜனை மடத்தில் நேற்று மதியம் கட்டுவிரியன் பாம்பு ஒன்று உள்ளே புகுந்தது இதை பார்த்த மக்கள் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக சம்பவ...
தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சி புதிய செயல் அலுவலர்

பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்ற திரு. மயில்வாகனம் அவர்களுக்கு கெங்கவல்லி பேருர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில்...
தமிழகம்

கெங்கவல்லி சாக்கடை அமைப்பதற்கு பூமி பூஜை

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 3 -வது வார்டில் ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான சாக்கடை அமைப்பதற்கான பூமி பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் திரு....
தமிழகம்

காட்பாடி அருகே நெற்பயிருக்கு விவசாயி தீவைப்பு – இழப்பீடு தராததால் ஆத்திரம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த கொண்டாரெட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார்(40) தன்னுடைய 4 ஏக்கரில் நெல் பயிர்செய்து இருந்தார்.  மழை காரணமாக நெற்கதிர்கள்...
தமிழகம்

இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் கோவிலுக்கு சீல் வைக்க சென்ற மண்டல துணை வட்டாட்சியரை முற்றுகையிட்ட பெண்கள். இரண்டு மணி நேர போராட்டத்தை பின்பு கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த மேல தெரு கீழத்தெரு என பிரித்து 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த...
1 407 408 409 410 411 557
Page 409 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!