தமிழகம்

தமிழகம்

மதுரை அரிட்டாபட்டியில் மரக்கன்றுகள் நட்டு அரசுக்கு நன்றி தெரிவித்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் மேலூர் தாலுகாவில் உள்ள அரிட்டாபட்டி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த...
தமிழகம்

காட்பாடி வழியாக வந்த பயணிகள் 6 கிலோ கஞ்சா பறிமுதல்- ஓடிஸா மாநில வாலிபர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையத்திற்கு கேரளா செல்ல வந்த புவனேஷ்வர் விரைவு ரயிலில் உள்ள பொதுப்பெட்டியில் காட்பாடி ரயில்நிலைய தமிழக காவலர்கள் சோதனை செய்ததில் 6.5 கிலோ...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவுநாள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவுநாள் முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக சார்பில் பஸ்...
தமிழகம்

வள்ளிமலை அடுத்த சைனாம்பட்டடையில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவள்ளிமலை சைனாம்பட்டடை கூட்ரோட்டில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு சோளிங்கர் முன்னாள் ஒன்றிய...
தமிழகம்

கீழக்கரையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் விஏஓ அலுவலகம் முன்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அதிமுக நகர் அவைத்தலைவர் வி வி...
தமிழகம்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் தெற்கு கிளை கழகம் சார்பாக முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி அவரது...
தமிழகம்

திண்டுக்கல்லில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பாக திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் பி.பி.நடராஜன், கே.ராஜகுரு அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்...
தமிழகம்

திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் 8 அடி நீளகருஞ்சாரை பாம்பு பிடிபட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரையொட்டி , சில பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக அங்கு வந்த ஒரு சில வழக்கறிஞர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில்,  மதுரை திருநகரில் உள்ள பாம்பு பிடிக்கும் சமூக சேவகர்கள், உடனடியாக நீதிமன்ற வளாகத்தை சுற்றியுள்ள சுவர்களில் இருந்து 8 அடி நீள கருஞ்சாரை பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர் .மேலும் சில பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.  நேற்று  விடுமுறை தினம் என்பதால், பொதுமக்கள் நடமாட்டம் இன்மையால், பாம்புகள் வெளியில் நடமாடி வருவதாக கூறப்பட்டது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

திருமங்கலத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நபர் கைது – மேலும் ஒருவர் தலைமறைவு

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில் நிலையத்தில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர் தப்பி ஓடி உள்ளார். திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் கிராமத்தைச் சார்ந்த சுந்தரபாண்டி (30), கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போன்று குற்றத்தில் ஈடுபட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் மதுரையைச் சேர்ந்த மலைராஜ் (26) மற்றும் கீழ உரப்பினர் கிராமத்தைச் சார்ந்த பிரதீப் (23) ஆகிய இருவரிடம் நட்பு ஏற்பட்டு, அவர்கள் மூலம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கிடைக்கும் இடத்தை அறிந்து , விற்பனைக்காக திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது , சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்ற சுந்தரபாண்டி - யை போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் 2000...
1 407 408 409 410 411 563
Page 409 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!