சிவகங்கை மாவட்டத்தில், வானவில் மன்றம் தொடக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர், இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள “வானவில் மன்றம்” திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “வானவில் மன்றம்” துவக்க நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர், இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள “வானவில் மன்றம்” திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “வானவில் மன்றம்” துவக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித் துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, மாணாக்கர்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள். அதில், தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணாக்கர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், அறிவியல் கண்ணோட்டத்துடன் பயில வேண்டும் என்பதற்காகவும், சிறந்த சிந்தனையாளர்களாக உருவாக்கிடும் பொருட்டும், “வானவில்...
