தமிழகம்

தமிழகம்

தமிழகத்தை நோக்கி மாண்டஸ் புயல். 12 கி.மீ வேகத்தில் 320 கி.மீ தொலைவில் வந்து கொண்டு உள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக புதுச்சேரி, காரைக்கால், சென்னை கடலோர பகுதிகளில் தற்போது மழை பெய்துவருவதுடன் காற்றும் வீசுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட...
தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (09.12.2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதேபோல், இன்று (09.12.2022) நடைபெறவிருந்த மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் டிச.12ல் நடைபெறும் என ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் முதல்வருக்காக இராஜபாளையத்தில் சாலை விதிகளை மீறி திமுகவினரால் சாலையை மறித்து போடப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மேடைகள் – சாலையில் செல்ல முதல்வருக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட நிர்வாகம்

தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும் முதல்வர் ஸ்டாலினுக்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளை மீறி சாலைகளை மறித்து 10 இடங்களுக்கு மேல் திமுகவினர்...
தமிழகம்

வேலூர் திருவள்ளூவர் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நாளை, நாளை மறுதினம் நடைபெற இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு. மண்டஸ் புயல் மற்றும் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலை.கழகம்...
தமிழகம்

காரியாபட்டி அருகே, போலீஸ்காரரின் இருசக்கர வாகனம் திருட்டு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள தீயனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (35). இவர் விருதுநகர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது...
தமிழகம்

சிவகாசி அருகே, பூக்குழி திருவிழா : ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டி, முத்துராமலிங்கபுரம் காலனி பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசக்தி முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீசக்தி முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்கினி குண்டத்தில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. பூக்குழி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அக்கினி குண்டத்தில் பயபக்தியுடன் இறங்கி, பூக்குழி நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழி திருவிழாவை முன்னிட்டு சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூக்குழி நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன், ஸ்ரீசக்தி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது....
தமிழகம்

சிவகாசியில், குஜராத் தேர்தல் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த பாஜக கட்சியினர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பாஜக கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குஜராத் சட்டமன்ற தேர்தலில், பாஜக கட்சி தொடர்ந்து 7வது முறையாக வென்று...
தமிழகம்

முன்னாள் அமைச்சரின் இல்ல திருமண விழா சோழவந்தான்முன்னாள் எம் எல் ஏ கருப்பையா. நிதி வழங்கிஅழைப்பிதழை பெற்றுக் கொண்டார்

அதிமுக அம்மா பேரவையின் சார்பில், பிப்ரவரி 23ஆம் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி...
தமிழகம்

ராமநாதபுரத்தில் மின்சார வாரிய ஓய்வு அதிகாரி கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கொலை வழக்கில் முதியவர் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை, 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் அருகே ஓய்வு பெற்ற மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் தமிழரசன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மதியம் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது அவரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் , முன் விரோதம் காரணமாக தாக்கி படுகொலை செய்தது. இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இந்த வழக்கு இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா, இக்கொலையில் தொடர்புடைய தில்லை...
தமிழகம்

வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டாஸ் புயலால் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நாளை 9-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...
1 380 381 382 383 384 546
Page 382 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!