திருமங்கலம் அருகே 40 ஆண்டுகளுக்கு மேலாக சமுதாயக் கூடத்தில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளி – மழைக்காலங்களில் சேதம் ஆகியுள்ள கட்டிடத்தில் மழைநீர் உள்ளே புகுவதால், மாணவ , மாணவிகள் பாதுகாப்பின்றி கல்வி பாதிப்பு – கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது , கிராம மக்கள் பலமுறை , எம்.எல்.ஏ உதயகுமார் (அதிமுக) – யிடம் முறையிட்டும் அலட்சியப்படுத்தியதாக குற்றச்சாட்டு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட புளிய கவுண்டன்பட்டியில் , 500 - க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள சமுதாயக்...








