தமிழகம்

தமிழகம்

தை அமாவாசை பித்ரு பூஜைக்கு மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில்

தை அமாவாசை அன்று காசியில் முன்னோர்களுக்கு பூஜை செய்ய மதுரையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து ஜனவரி 16 அன்று புறப்பட்டு...
தமிழகம்

மின் இணைப்புடன் ஆதார் இணைக்கும் பணி தீவிரம் ஆர்வத்துடன் பதிவு செய்யும் பொதுமக்கள்

மதுரை மாநகர் முழுவதும் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மூலமாக நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும்  பணியில் அதி தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர் வரக்கூடிய பொதுமக்களுக்கு உடனடியாக காக்க வைக்காமல் உடனடியாகவே ஆதார் என்னுடன் இணைக்கும் பணியாது தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரக்கூடிய வாடிக்கையாளர் ஏற்கனவே கட்டி உள்ள இணைப்பு ரசீது மற்றும் எந்த ஆதார எண்ணுடன் இணைக்க வேண்டுமோ அந்த ஆதார் நகல் வீட்டின் உரிமையாளரா அல்லது வாடகை தராரா என தெரிவிக்க வேண்டும் கொடுக்கப்படும் கைபேசி எண்ணுக்கு ஆறு இலக்கு otp அதாவது ஒரு முறை கடவுச்சொல் வரும் அதை...
தமிழகம்

விருதுநகர் முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் உடலுக்கு, சிவகாசி மேயர், யூனியன் சேர்மன் மாலை அணிவித்து அஞ்சலி

விருதுநகர் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உடல்நல பாதிப்பால் திடீரென்று இறந்தார். அதிமுக கட்சியைச் சேர்ந்த இவருக்கு, கட்சி சார்பில்லாமல் அனைத்துக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும்...
தமிழகம்

விடுதலை சிறுத்தைகள் அமைப்பை தடை கோரி இந்து அமைப்பினர் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு

தேசவிரோத ,இந்துவிரோத பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பிற்க்கு ஆதரவு கட்சியான விடுதலை சிறுத்தை கட்சியை தடை செய்யக் கோரியும்,  திருமாவளவனை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும்...
தமிழகம்

10 ஆண்டுகள் கண்டுக்கல ஓபிஎஸ்! 18 மாதங்களில் பச்சைக் கொடி காட்டிய ஸ்டாலின் அவர்களுக்கு ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் பாராட்டு:

தமிழகம் கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி தேவி கோயிலுக்கு சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது மட்டுமல்லாமல்...
தமிழகம்

சின்னமனூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உட்பட்ட பகுதியில் 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோர்களுக்கு எழுத்தறிவு கொடுக்க உள்ள தன்னார்வலர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு...
தமிழகம்

முதலைக்குளம் கம்ப காமாட்சி கருப்பசாமி கோவில் பெரிய கண்மாய்க்கு பொதுமக்கள் சார்பில் மீன் குஞ்சுகள் வாங்கி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த முதலைக்குளம் கம்ப காமாட்சி கருப்பசாமி கோவில் பெரிய கம்மாயில் வருடம் ஒருமுறை பொதுமக்களால் வாங்கி விடப்படும். மீன்கள் குஞ்சுகள்...
தமிழகம்

ஈஷா சார்பில் 5,000 சிறை கைதிகளுக்கு சிறப்பு யோகா வகுப்பு – மன அழுத்தத்தை குறைக்க உதவும்

சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 5,000 சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் சிறப்பு...
தமிழகம்

பெரியகுளம் வாகம்புளி புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு

பெரியகுளம் வாகம்புளி புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பெரியகுளம் நகரத்திற்குட்பட்ட வாகம்புளி 25 மற்றும் 27 வது வார்டுகளுக்கான கிளைக்கூட்டம் பெரியகுளம் நகர தலைவர் உமர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட செயலாளர் ஜாவித் அகமது அவர்கள் தேர்தல் அதிகாரியாக இருந்து கிளைத் தேர்தலை நடத்தினார். தேர்தலில் 25வது மற்றும் 27வது வார்டுகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரியகுளம் நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
1 372 373 374 375 376 546
Page 374 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!