திருநெல்வேலி தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம்...










