தமிழகம்

தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், தொடர்ந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மலைத் தொடர்ச்சி பகுதிகளில் பலத்த...
தமிழகம்

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 38,18,515 ரூபாய் ரொக்கமும்,130 கிராம் தங்கமும், 1கிலோ 715 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்ட இதில் ரூபாய் 38லட்சத்து 18 ஆயிரத்து 515 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழ வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (48). இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு,...
தமிழகம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை நிரந்தர படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை கே.புதூர் பகுதியில் ,உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றிய பகுதிகளில் விலைவாசி உயர்வு மற்றும் சட்டஒழுங்கு சீர்கேடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர்,அஇஅதிமுக கழக இடைக்கால பொதுச் செயலாளர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகம்

மாணவர்களுக்கு வழங்குவது போல் செயல்பாட்டின் அடிப்படையில் அதிகாரிகளுக்கும் மதிப்பெண் வழங்கப்படுகிறது – மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பேச்சு.

பொதுமக்கள் வழங்கும் மனுவின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொறுத்து மாணவர்களுக்கு வழங்குவது போல் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு மதிப்பெண் வழங்குகிறது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியம் தெற்குவெங்காநல்லூர்...
தமிழகம்

தேனிமாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் 25வது வெள்ளி விழா

தேனிமாவட்டம் புதிய தமிழகம் கட்சிமாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் சுமார் 100 நூற்றுக்கு மேல் புதியதமிழகம் கட்சியின் 25வது வெள்ளி விழா மாநாட்டிற்கு தேனி மாவட்டத்திலிருந்து.  இன்று...
தமிழகம்

சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் எம்எல்ஏ உடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர், நகர நிர்வாகிகள் சந்திப்பு.

"ஆங்கூர் ராவுத்தர்" பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆவணங்களில் "ஆ.ரா"என்பதை மாற்றி "ஆங்கூர் ராவுத்தர் " என முழு பெயரையும் பதிவு செய்ய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மூலமாக...
தமிழகம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டன

கெங்கவல்லியை மையப்படுத்தி தனி மின் பகிர்மான கோட்டம் அமைத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று கெங்கவல்லியில் நடந்த வெற்றி...
தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சி காவல்துறை இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

தமிழ்நாடு காவல்துறை சார்பாக கெங்கவல்லி பேரூராட்சியில் போதை பொருள் ஒழிப்பு முகாம் நடைபெற்றது கெங்கவல்லி உதவி ஆய்வாளர் மணிமாறன் அவர்கள் முன் நின்று கெங்கவல்லி பேரூர் செயலாளர் சு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் மற்றும் துணை தலைவர் மருதாம்பாள் நாகராஜ் கவுன்சிலர்கள் சையது அருண்குமார் தங்கபாண்டியன் , பாலசுப்பிரமணியம், செல்வகிளின்டன் மற்றும் ஜெ எஸ் ஏ வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி. பொதுமக்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
1 366 367 368 369 370 546
Page 368 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!