தமிழகம்

தமிழகம்

தன்மானம் இல்லாத கட்சி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு சுயமரியாதை இழந்த கட்சி. -முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி

சென்னை செல்வதற்காக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மதுரை விமானத்தில் செய்தியாளரை சந்தித்தார். திமுக ஆட்சியில்...
தமிழகம்

பசுமையான இயற்கை சூழ்நிலை நிலவும் வண்ணம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் செல்வக்குமார் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்

மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்படி துணை ஆணையர் சீனிவாச பெருமாள் அறிவுறுத்தலின்படி காவல் நிலையங்களில் பசுமையான இயற்கை சூழ்நிலை நிலவும் வண்ணம் அவனியாபுரம் காவல்...
தமிழகம்

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம் சார்பாக மத நல்லிணக்க நிகழ்ச்சி

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம் சார்பில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் பகுதியில் இயங்கி வரும் C.S.I தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ்...
தமிழகம்

ஆதரவற்றோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

மதுரை, சிம்மக்கல் ஆதரவற்றோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பாதரியார் ஜெபாஸ்டீன், எமிமாள் ஞான செல்வி குழுவினர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் ஷேக்மஸ்தான்,...
தமிழகம்

ஆண்டிபட்டி தாலுகா எம். சுப்பலாபுரம் அருகே மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த வாலிபரை மீட்டு பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்

ஆண்டிபட்டி தாலுகா எம். சுப்பலாபுரம் அருகே மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த வாலிபரை மீட்டு பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று மாலை எம்.சுப்புலாபுரம் அருகே மனநலம் பாதித்த நிலையில் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் என்.ரஞ்சித் குமார் அவர் குறித்து விசாரித்த போது தாயை இழந்து ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்ததும் அவர் பெயர் கல்வேந்திரன் 30, என்பதும் தெரிய வந்துள்ளது. க. விலக்கு போலீசார் உதவியுடன் அவரை மீட்டு சுத்தம் செய்து பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த வாலிபரை மீட்டு பாதுகாப்பாக மருத்துவ மனையில் சேர்த்த நிகழ்வை அப்பகுதி மக்கள் பாராட்டி உள்ளனர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி முகாம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவது குறித்து புகார் எழுந்தது. பெரியகுளம்...
தமிழகம்

தேனிமாவட்டம் கம்பம் தொகுதி கோம்பை பகுதியில் விளையாட்டு மைதானம் அமையும் இடத்தில் ஆய்வு

தேனிமாவட்டம் கம்பம் தொகுதி கோம்பை பகுதியில் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பெயரில் விளையாட்டு மைதானம் அமையும் இடத்தை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன், மாவட்ட...
தமிழகம்

சோழவந்தானில் திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தானில் திமுக இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது முகாமினை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி...
தமிழகம்

ஆண்டவனை தவிர யாரிடம் அடிபணியமாட்டேன் ஜல்லிக்கட்டு களத்தில் தொட்டால் தூக்கி எறிவேன்-கருப்பன் பட புகழ் அவனியாபுரம் செவளை காளை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் காளைகளுக்கு பயிற்சி வழங்குதல் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவனியாபுரத்தை சேர்ந்த என்பவரின்...
தமிழகம்

சிவகங்கை அருகே அலுவலக கட்டிடப் பணிக்கு பூமி பூஜை

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , ரூ.395.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டிடத்திற்கும் மற்றும் ரூ555.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மானாமதுரை...
1 361 362 363 364 365 546
Page 363 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!