ராஜபாளையம் அருகே, தனியார் குடோனில் பணம் வைத்து சூதாடிய 20 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பகுதியில், சட்ட விரோதமாக சூதாட்ட கிளப்புகள் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில், சேத்தூர் காவல்நிலைய போலீசார்...







