தமிழகம்

தமிழகம்

ராஜபாளையம் அருகே, தனியார் குடோனில் பணம் வைத்து சூதாடிய 20 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பகுதியில், சட்ட விரோதமாக சூதாட்ட கிளப்புகள் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில், சேத்தூர் காவல்நிலைய போலீசார்...
தமிழகம்

சிவகாசியில், சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் முருகன்...
தமிழகம்

இலவச வீடு கட்டி தரக்கோரி 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புளியங்குடியைச் சேர்ந்த வேலு மகன் திருமால். மாற்றுத்திறனாளியான இவர், இலவச வீடு கட்டி தரக்கோரி 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ராமநாதபுரத்தில் இன்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். கேணிக்கரை போலீசார் விசாரித்தனர். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து உசிலம்பட்டியில் அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜ அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையமாக்குவதை கண்டித்தும்- ஒப்பந்த தொழில் முறை ஒழித்துவிட்டு அனைத்து தொழிலாளர்களும் நிரந்தரமாக பணி அமர்த்த வலியுறுத்தியும் -அரசு ஊழியர்களுக்கு...
தமிழகம்

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு 211கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர்மன்றத் தலைவர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளின் பொது மக்களின் குடிதண்ணீர் தேவைக்காக தமிழக அரசு 211 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்நிகழ்வின் போது நகராட்சி பொறியாளர் அருள் மாணவர் அணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன் ஏழாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மீரான்அலி ஒன்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் நஸ்ருதீன் 14 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகமது ஹாஜா சுகைபு அனைத்து சமுதாயக்...
தமிழகம்

மேலூர் அருகே இடத்தகராறு காரணமாக டிராவல்ஸ் அதிபர் வெட்டி படுகொலை…மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாம்பிராணிபட்டி கிராமத்தில், மதுரை அண்ணா நகரை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் சுரேஷ் என்பவரை முன்விரோதம் காரணமாக ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (45) கௌசல்யா என்ற மனைவியும் ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை எதிரே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மேலூர் அருகே உள்ள சாம்பிராணி பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பு ஒன்றை விலைக்கு வாங்கி ஞாயிற்றுக்கிழமை தோறும் அங்கு சென்று விவசாயிகளை பணிகளை மேற்கொள்வது வழக்கம். இந்த தென்னந்தோப்பு வாங்கியதில் இவருக்கும் பக்கத்து இடத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடத்தகராறு காரணமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை தென்னந்தோப்பிற்கு...
தமிழகம்

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி

தேனி மாவட்டம்,சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு மாணவர்களுக்கு உண்டான குறைதீர் கற்பித்தல் பயிற்சி நடைபெற்றது. சீப்பாக்கோட்டை சிஆர்சி மையத்தில் தலைமை...
தமிழகம்

மதுரை முத்துப்பட்டி கண்மாயை ஒட்டியுள்ள கோயில், நீர்நிலை ஆக்கிரமிப்பு காரணமாக இடிக்க வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மதுரை முத்துப்பட்டி பகுதியில் உள்ள கன்மாயை ஒட்டியுள்ள இடத்தில் 50 வருடங்களுக்கு மேலாக விநாயகர் கோவிலும், 15 வருடங்களுக்கு மேலாக அங்காள ஈஸ்வரி கோயிலும் இருந்ததாக கூறப்படுகிறது....
தமிழகம்

கையெழுத்துடன் கூடிய பூர்த்தி செய்யப்படாத 2 காசோலைகள் கண்டெடுப்பு

தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் தாயகம் கூட்டு விவசாய உற்பத்தியாளர்கள் கம்பெனிக்கு சொந்தமான இடத்தில கையெழுத்துடன் கூடிய பூர்த்தி செய்யப்படாத 2 காசோலைகள் ( Signed...
தமிழகம்

ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் போதுமான அளவு குடிநீர், சாலை,...
1 357 358 359 360 361 546
Page 359 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!