கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் இன்று பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்
இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அவர்களின் பிறந்தநாளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரின் திருவுருவ படத்திற்கு கெங்கவல்லி பேரூர் அவைத்தலைவர் சிங்காரம் முன்னிலையில்...








