தமிழகம்

தமிழகம்

கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் இன்று பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்

இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அவர்களின் பிறந்தநாளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரின் திருவுருவ படத்திற்கு கெங்கவல்லி பேரூர் அவைத்தலைவர் சிங்காரம் முன்னிலையில்...
தமிழகம்

குற்ற செயல்கள் குறைக்கும் விதமாக காவல்துறை சார்பில் புதிய செல்போன் செயலி !ராஜபாளையம் டிஎஸ்பி அறிமுகம் செய்தார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பு அலுவலகத்தில் ராஜபாளையம் சுற்றி உள்ள பகுதிகளில் குற்ற செயல்களை குறைக்கும் விதமாக புதிய செல்போன் செயலியை ராஜபாளையம் டிஎஸ்பி அறிமுகம் செய்தார். தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களை தடுப்பது குறித்து தமிழ்நாடு அரசும் காவல் துறையும் பல்வேறு விதங்களில் செயல்பட்டு வருகிறது அதன்படி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எஸ் ஓ எஸ் காவலன் செயலி மக்கள் மத்தியில் பிரபலமாக செயல்பட்டு வருகிறது.மேலும் பள்ளி கல்லூரி சிறுவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிவதை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டு வரும் ஆபரேஷன் 2.0 உட்பட பல்வேறு நிலைகளில் தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக தற்பொழுது தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஸ்மார்ட் காவலன் என்ற செயலையும் இதன் வரிசையில் இணைந்துள்ளது. ஸ்மார்ட் காவலன் என்ற...
தமிழகம்

மதுரை வலையங்குளம் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது

மதுரை திருப்பரங்குன்றம் தாலுக்கா வளையங்குளம் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக இன்று காவல்துறை கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை மற்றும் பெருங்குடி போலீசார் தீவிர விசாரணை...
தமிழகம்

ராஜபாளையத்தில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் கட்டடங்களை ஏலம் விடுவது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மதுரை சாலையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெத்தவநல்லூர் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஆவரம்பட்டி, மலையடிப்பட்டி, தென்காசி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இக் கோயிலுக்கு சொந்தமாக வணிக வளாகம், கட்டடம், குடியிருப்புகள் மற்றும் காலி மனை உள்ளது. இந்த இடங்களை 3 வருடங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கான ஏலம் இன்று காலை 12 மணிக்கு மேல் நடைபெற்றது. இன்று காலை டெண்டர் மனுவும், வாடகைக்கான வரைவோலையையும் இணைத்து அதிமுக தரப்பினர் மூடப்பட்ட டெண்டர் பெட்டியில் போட்டு விட்டனர். அந்த சமயம் வந்த திமுகவினர் ஏலம் நடைபெறுவது குறித்து, நகரின் முக்கிய வீதிகளில் முறையான அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை எனவும், ஆட்டோ உள்ளிட்டவைகள் மூலம் விளம்பரம் செய்யப் படவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதனால் ஏலத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை...
தமிழகம்

சோனியாகாந்தியை சந்தித்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியை வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் சந்தித்து வாழ்த்து பெற்றார். செய்தியாளர்...
தமிழகம்

காட்பாடி வண்டறந்தாங்கல் ஊராட்சி சாலையை சீர் அமைத்த அதிமுக ஊராட்சி தலைவர் ராகேஷ்

வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் ஊராட்சி பகுதியில் மழைகாலத்தில் சாலைகள் தண்ணீர் தேங்கி பழுதடைந்தது.  நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்ற அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.ராகேஷ், தேங்கிய...
தமிழகம்

காட்பாடியில் திமுகவின் மூத்த நிர்வாகி க.அன்பழகனின் பிறந்தநாள் – படத்திற்கு மலர் அஞ்சலி

திமுகவின் மூத்த நிர்வாகியும் அக்கட்சியின் முன்னாள் கழக பொதுச்செயலாளர் மறைந்த க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அவரது படத்திற்கு...
தமிழகம்

ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்களின் குழந்தைகளிடம் பசு போல பவ்யமாகவும் ஜல்லிக்கட்டு போட்டி என்றால் அடக்க வரும் வாலிபர்களிடம் சீறும் சிறுத்தையாக மாறும் “காளைகள்”

தை திருநாள் "பொங்கள் பண்டிகை" அன்று அவனியபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும்.  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயராகும்"காளைகள்" மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் வரும்...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் கல்விக்கடன் வழங்கும் முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களின் கல்விக்கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து விருதுநகர் மாவட்ட...
தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே, சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 44 மூடை ரேசன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில்,...
1 356 357 358 359 360 546
Page 358 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!