தமிழகம்

தமிழகம்

திருமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சாமி கோவிலுக்கு ஆயிரக் கணக்கில் குடும்பத்துடன் குவியும் பக்தர்கள் – அதிகாலை அனைத்து பக்தர்களுக்கும் பிரியாணி பிரசாதம் வழங்க ஏற்பாடு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ் கோபாலபுரம் ,. அச்சம்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள ஸ்ரீ முனியாண்டிசாமி திருக்கோவிலில் தைப்பொங்கல் திருநாளில் , ஸ்ரீ முனியாண்டி சாமி...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி பள்ளியில் 19 வருடங்களுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவ மாணவிகள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 2004 ஆம் ஆண்டு படித்த மாணவ மாணவிகள் 19 வருடங்களுக்கு பின்பு...
தமிழகம்

தென்னையில் கொறித்துண்ணிகள் கட்டுப்பாடு – குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் பெரியகுளம் தாலுகா குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் தென்னையில் கொறித்துண்ணிகள் கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். தென்னையில்...
தமிழகம்

கெங்கவல்லி பேரூர் திமுக சார்பாக தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா

தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கெங்கவல்லி பேரூர் திமுக சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் திரு.சின்னதுரை,...
தமிழகம்

சமத்துவ பொங்கல் விழா

மதுரை, சிம்மக்கல் நகர்புற ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழாவிற்கு இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமை தாங்கினார். சிவனேஷன் முன்னிலை வகித்தார். உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள்...
தமிழகம்

நூத்துலாபுரம் பகுதியில் தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு முகாம்: அனைத்து நலத்திட்ட உதவிகள் பெற பயனாளிகளுக்கு நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி அழைப்பு

வருகிற 8.02.2023 ஆம் தேதி (புதன்கிழமை) திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நிலைக்கோட்டை தாலுகா நூத்துலாபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு...
தமிழகம்

அவனியாபுரம் பேருந்துநிலையத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது – சார்பு ஆய்வாளர் திலிபன் சமுக நீதி குறித்து இளைஞர் களுக்கு விழிப்புணர்வு பேச்சு.

அவனியாபுரத்தில் சமூக நீதி கல்வி பண்பாட்டு மையம் சார்பில் சமூக நீதி பொங்கல் விழா நடைபெற்றது. இதில் 80 பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் விழா கொண்டாடினர்.  மதுரை மாவட்டம்...
தமிழகம்

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி உதயநிதி ஸ்டாலின் மதுரை சத்திய சாய் நகரில் அவரது இல்லத்தில் சந்தித்தார்

அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம்.மதுரை வந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை டிவிஎஸ்...
தமிழகம்

தவ வலிமையால் பலரது துன்பங்களை நீக்கியவர் காஞ்சிப்பெரியவர் – எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு

தன்னுடைய தவ வலிமையால் பலருடைய துன்பங்களை போக்கி அருள் செய்தவர் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார். மதுரை 'அனுஷத்தின் அனுக்கிரகம்'...
தமிழகம்

ஈஷாவில் கோலாகலமாக நடந்த மாட்டு பொங்கல் விழா

ஈஷா சார்பில் பல்வேறு மாநில நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு ஜனவரி 16 அன்று கோலாகலமாக...
1 324 325 326 327 328 557
Page 326 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!