தமிழகம்

தமிழகம்

அவனியாபுரம் பேருந்துநிலையத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது – சார்பு ஆய்வாளர் திலிபன் சமுக நீதி குறித்து இளைஞர் களுக்கு விழிப்புணர்வு பேச்சு.

அவனியாபுரத்தில் சமூக நீதி கல்வி பண்பாட்டு மையம் சார்பில் சமூக நீதி பொங்கல் விழா நடைபெற்றது. இதில் 80 பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் விழா கொண்டாடினர்.  மதுரை மாவட்டம்...
தமிழகம்

சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியை பொங்கலன்று சந்தித்த வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்

வேலூர் மாவட்ட முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் இந்நாள் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வி.ராமு, பொங்கல் முன்னிட்டு சேலத்தில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்...
தமிழகம்

இராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு புதுமை பொங்கல் விழா நடைபெற்றது. மாநில தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு பொதுமைநடைபெற்றது இதில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி உங்களை...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்கள். சிறந்த காளைகள் பரிசுகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்கள். சிறந்த காளைகள் பரிசுகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.  சிறந்த காளைகள் வீரர்கள் 3வது பரிசு பசுமாடுகளை மதுரை மேயர்...
தமிழகம்

உசிலம்பட்டியில் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னிக்குக் நினைவாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தென் மாவட்ட மக்களின் குடிநீருக்கும்-பாசனத்திற்கு ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் பென்னிக்குக்.  இவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போதும் அவரின் நினைவாக...
தமிழகம்

பொதுமக்களின் மனுக்களுக்கு முக்கியத்துவம்; குற்றங்களை தடுக்க நடவடிக்கை – தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி உறுதி

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து சரியான முறையில் தீர்வு காணப்படும் என்றும், குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், தென்காசி மாவட்டத்தின் புதிய எஸ்.பி...
தமிழகம்

2021 ம் ஆண்டு அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற மாடுபிடி வீரருக்கு இன்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் காரை பரிசாக வழங்கினார்.

தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டி, கடந்த 2021 ஆம் ஆண்டு அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற நிலையில், 12 மாடுகளைப் பிடித்த மதுரை விராட்டிபத்து பகுதியைச்...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கான காளைகளுக்கு முறைகேடாக அனுமதி சீட்டு வழங்குவதாக கூறி பேரூராட்சி தலைவர் வீட்டை சூழ்ந்த காளை உரிமையாளர்கள்

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் நடைபெற உள்ளது கடும் கட்டுப்பாடுகளுடன் காளைகளும் மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் பதிவு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்....
தமிழகம்

வேலூர் மாவட்ட உதயநிதிஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் பொங்கல் முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

வேலூர் மாவட்ட உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாகவேலூர் மாவட்ட அலுவலமான காட்பாடி காந்திநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இதன் மாவட்ட தலைவரும் வேலூர் மாநகராட்சி மாமன்ற...
தமிழகம்

வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டிகேஎம் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை தாங்கினார். தமிழ்துறை தலைவர் தாமரைச்செல்வி...
1 325 326 327 328 329 557
Page 327 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!