தமிழகம்

தமிழகம்

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வம்

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் லட்சுமி பாரத நாட்டிய நடன பள்ளி, ஆனந்த பரத நாட்டிய பள்ளி இணைந்து தேவினிங் வேர்ல்ட் ரெக்கார்ட்டு பதிவு நிகழ்வு நடைபெற்றது...
தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள்

மதுரையில் நடந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலி  வாடிப்பட்டி தாலுகா வாவிடை மருதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ராமசாமி 24. இவர் புது...
தமிழகம்

சிவகாசியில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேலும் சட்டப்பணிகள்...
தமிழகம்

மாட்டுத்தாவணி பகுதியில் டைடல் பார்க் – வியாபாரிகள் எதிர்ப்பு

மதுரையில் டைடல் பார்க் இடம் தேர்வு விவகாரம் - முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி வேண்டி மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு கடிதம்...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்தார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பான ரூ1000, முழு கரும்பு, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி இன்று முதல் ரேசன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில்...
தமிழகம்

வேலூரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பொங்கல் தொகுப்பை வழங்கினார்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள ரேசன்கடையில் பொங்கல் தொகுப்பான ரூ1000, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுநீளக் கரும்பை பயனாளிகளுக்கு வழங்கினார். அருகில் மேயர்...
தமிழகம்

வேலூர் கிரீன் சர்க்கில் மேம்பால சுவற்றில் முதல்வர் படம். பிஜேபி எதிர்ப்பால் நெடுஞ்சாலைத்துறையினர் அழித்தனர்.

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிரீன் சர்க்கிள் உள்ளது. மத்திய அரசால் கட்டப்பட்ட மேம்பாலத்தில் உள்ள சுவற்றில் அரசியல் கட்சிகள் இஷ்டம் விளம்பரம் மற்றும் பெரிய...
தமிழகம்

வேலூரில் தனியார் தமிழ்நாடுநர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தின் தாளாளர்களின் ஆலோசனை கூட்டம்

வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாவட்ட தமிழ்நாடுநர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தின் சார்பில் தனியார் பள்ளி தாளாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மெட்ரிக் பள்ளிகளின் வேலூர் மாவட்ட...
தமிழகம்

வேலூர் வெங்கடேஸ்வர மேல்நிலைப்பள்ளியில்+2 மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரி

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர மேல் நிலைப்பள்ளி வெளி அரங்கில்+2 பயிலும் அறிவியல் பாடப்பிரிவு மாணவ-மாணவியர்களுக்கு கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி சார்பாக பொது தேர்வுகளை...
தமிழகம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான அன்புகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு நடந்தது.

டிஸ்கவரி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் கொ.அன்புகுமாரின் கருப்பு சிவப்பு கழகங்கள், மரமொதுங்கிய நிழல், தக்கை ஆகிய மூன்று நூல்களை சென்னை பெருநகர மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார்...
1 322 323 324 325 326 546
Page 324 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!