தமிழகம்

தமிழகம்

மன்னர் திருமலை கல்லூரியில் சமுக பணிகள் துறை மற்றும் சிஎஸ்ஐ பல் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் சிறப்பு புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்.

புகையிலை, குட்கா போன்ற பொருட்களினால் ஏற்படும் வாய் புற்றுநோயினால் இந்தியாவில் 6 லட்சம் பேர் இறப்பு .  திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில் சமுக பணித்துறை மற்றும் சிஎஸ்ஐ பல்...
தமிழகம்

சிவகங்கை அருகே மஞ்சு விரட்டு

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,  கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில்,...
தமிழகம்

கடந்த 1982 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சி காலத்தில் , பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த மூன்று பேர்களுக்கு வீரவணக்க அஞ்சலி .

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 3 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  ஒன்றிய அரசின் அடாவடி போக்கைக்...
தமிழகம்

திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்தும், அவர் பதவியை ராஜினாமா செய்யக் கூறி காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜிசிலை முன்பு, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அம்மாபட்டி பாண்டி தலைமையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக ஆளுநர் ஆர்...
தமிழகம்

சதுரகிரிமலையில், பக்தர்கள் கூட்டம் குவிந்தது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். தை மாத அமாவாசை பூஜைகளுக்காக இன்று முதல்,...
தமிழகம்

சோழவந்தானில் தை மாதம் குருவார பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் தை மாதம் குருவார பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது.  இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வர...
தமிழகம்

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 43,76,178 ரூபாய் ரொக்கமும்,95 கிராம் தங்கமும், 1கிலோ 615 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்ட இதில் ரூபாய் 43 லட்சத்து 76 ஆயிரத்து 178 ரூபாய் ரொக்கமாகவும்,...
தமிழகம்

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிஆதிதிராவிடர் காலனியில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வராததால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக மகேஸ்வரிவீரபத்திரன் துணைத் தலைவராக சாமி சித்தாண்டி ஊராட்சி...
தமிழகம்

மதுரைமாவட்டம்.சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேரூராட்சி பணியாளர்கள் வருகை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்குள்ள குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை மூலம் சிறப்பாக பராமரிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது. அதன்...
தமிழகம்

தமிழக முதல்வரிடம் பிறந்தநாள் வாழ்த்து வேலூர் எம்.பி.

வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், தனது பிறந்தநாள் முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர்...
1 320 321 322 323 324 557
Page 322 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!