தமிழகம்

தமிழகம்

தனக்கன்குளத்தில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

தக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி தலைமையில் அரசு துறைசார்ந்த அனைத்து அலுவலர்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பு.  தனக்கன்குளம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ஆனந்தி துணைத்...
தமிழகம்

புதுச்சேரி மர்கஜ்- அல் இஸ்லாஹில் 74வது குடியரசு தினம் கொடியேற்றும் நிகழ்வு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்

புதுச்சேரி, மனப்பட்டில் இருக்கும்- மர்க்கஜ் அல்-இஸ்லாஹ், ஆலிம்களுக்கான ஆய்வு மற்றும் பன்முக திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் அதன் நிறுவனத் தலைவர் அஷ்ஷெய்கு சையிது நிஜாமி ஷாஹ்...
தமிழகம்

மதுரை மத்திய சிறையில் ஒரே நாளில் புத்தக தான மையத்தில் 4500க்கும் அதிகமான புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது

மதுரை மத்தியசிறையில், சிறைவாசிகள் நல்வழிபடுத்தும் வகையிலும் சிறைவாசிகளின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் மதுரை மத்தியசிறையில் பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய அதிக நுால்கள் கொண்ட நூலமாக அமைத்திட,...
தமிழகம்

பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது – ஈஷாவின் குடியரசு தின விழாவில் சத்குரு உரை

“பொருளாதாரத்தில் பலமாக இல்லாவிட்டால் நம் நாட்டில் இருக்கும் கலாச்சாரம், ஆன்மீகம் என எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது” என ஈஷாவில் இன்று (ஜனவரி 26) நடைபெற்ற குடியரசு...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியை, மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியத் திருநாட்டின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில்...
தமிழகம்

மதுரை அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால அடிப்படை வசதிகள் பற்றி பேச வந்த பொதுமக்கள் வேதனை –

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கீழ மட்டையான் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அடிப்படை வசதிகள் குறித்து கருத்து...
தமிழகம்

தண்டவாளத்தில் சிதறி கிடந்த இரு உடல்கள் – ரயில்வே காவல்துறை விசாரணை

மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டாவளத்தில் இன்று காலை இரு உடல்கள் சிதறி கிடப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து...
தமிழகம்

செங்கோட்டை இராணுவ வீரரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி

செங்கோட்டை பகுதியில் இராணுவ வீரருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது...
1 309 310 311 312 313 557
Page 311 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!