சோழவந்தான் அருகே இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர்கள் – சமூக வலைதளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் தனியார் மஹாலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் இருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி...




