தமிழகம்

தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீலட்சுமி ஹயக்கிரியர் ஹோமம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீலட்சுமி ஹயக்கிரியர் ஹோமம் காலையில் துவங்கி பிற்பகல் முடிந்தது. இந்த ஹோமத்தில்...
தமிழகம்

சேலம் அன்னபூர்ணா மருத்துவமனை மற்றும் சேலம் பார்வை இழப்பு தடுத்து சங்கம்நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்

சேலம் அன்னபூர்ணா மருத்துவமனை மற்றும் சேலம் பார்வை இழப்பு தடுத்து சங்கம் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமினை நடத்தியது. இந்நிகழ்வில் மாவட்ட...
தமிழகம்

வீட்டு வேலை செய்ய வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று கொத்தடிமையாக ‘அடைத்து வைத்து கொடுமை செய்தனர். மஸ்கட், ஏமனில் ஆயிரக்கணக்கானோர் ஆதரவின்றிஉள்ளனர். ஒமனிலிருந்து தாயகம் திரும்பிய பெண் பேட்டி

மதுரையைச் சேர்ந்த கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த நாகலட்சுமி என்கிற பெண், இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் குடும்ப வறுமை காரணமாக சில நாட்களுக்கு முன்பு தெரிந்தவர்கள்...
தமிழகம்

அறக்கட்டளை மூலமாக சாதனையாளர் விருது வழங்கும் விழா

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு ஊராட்சி கொக்கரந்தாங்கல் கிராமத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பாக 2023 சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது....
தமிழகம்

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை (AIIMS) லோகோவில் தமிழ் மொழியில் பெயரை சேர்க்க வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் (பொறுப்பு கோவா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சருக்கு கடிதம்.

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை (AIIMS) லோகோவில் தமிழ் மொழியில் பெயரை சேர்க்க வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் (பொறுப்பு கோவா) விருதுநகர்...
தமிழகம்

இராஜபாளையத்தில் தனிநபர்களின இடங்களை ஆக்கிரமிப்பு செய்து மிரட்டி வந்த நபரிடம் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் வருவாய்த் துறையினர் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் இ தென்றல் நகர் சாலையில் தனி நபர்கள் எட்டு பேரின் சொத்துக்களை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்து மிரட்டி வந்த...
தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள்

டிவியில் அதிகம் சத்தம் வைத்ததை கண்டித்த தந்தைக்கு பாட்டில் அடி - மகன் கைது. ஆரப்பாளையம் கீழ மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி52. இவரது மகன் முத்துராஜா .சம்பவத்தன்று...
தமிழகம்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் பொருத்தும் நிகழ்ச்சி

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் அமைந்துள்ள மாற்று திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று ( 21-01-2023 ) மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் பொருத்தும்...
தமிழகம்

மதுரை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தண்டலை ஊராட்சியில் ஆறு வார்டுகள் உள்ளது. சுமார் 1000 வாக்காளர்கள் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவராக வீரலட்சுமி ஜெயக்குமார் உள்ளார். ...
தமிழகம்

தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம் போன்ற எல்லா திட்டங்களையும் கட் செய்தால் திமுகவை மக்கள் கட் செய்து விடுவார்கள். ஆணவத்தின் உச்சமாக, சர்வாதிகாரத்தின் உச்சமாக திமுக அரசு உள்ளது – சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், புரட்சித்தலைவரின் 106 வது, பிறந்தநாள் விழா...
1 306 307 308 309 310 546
Page 308 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!