தமிழகம்

தமிழகம்

சேலத்திற்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாளை நமது சேலம் மாவட்டத்திற்கு, இளைஞர்களின் விடிவெள்ளி மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அருமை அண்ணார் உதயநிதியார் அவர்கள் வருகை தருவதையொட்டி, நாளை...
தமிழகம்

சிவகாசி தாலுகா அலுவலகத்தில், மின்தடை காரணமாக பணிகள் பாதிப்பு – ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த, பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் மின்தடை காரணமாக, தாலுகா அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தாலுகா அலுவலகத்தில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட...
தமிழகம்

தரமற்ற வெள்ளைப் பூண்டை விற்பனை செய்ததாக மொத்த வியாபாரியிடம் சில்லரை வியாபாரி முறையிட்டு வாக்குவாதம்.

மொத்த வியாபாரி தரமான வெள்ளைப் பூண்டை மாற்றித் தர மறுத்ததால் சில்லற வியாபாரி வாங்கிச் சென்ற வெள்ளைப் பூண்டை ரோட்டில் கொட்டி போராட்டம்.  இதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களை...
தமிழகம்

மதுரையில்,தமிழன்னைக்கு சிலைக்கு, முன்னாள் அமைச்சர் மரியாதை

மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அணிவித்து மரியாதை செலுத்தினார். ...
தமிழகம்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்திலிருந்து காந்தி சிலை வரை தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு. தேசிய வாக்காளர்...
தமிழகம்

தேனியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது

தேனி நேரு சிலை அருகே மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதிமுக சார்பில் வீரவணக்கம் மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .தேனி மாவட்ட மாணவர்...
தமிழகம்

தேனியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

தேனியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் ,...
தமிழகம்

மதுரையில் நடந்த குற்றச்சம்பவம்

கணவன் மனைவி தகராறு வலி மருந்தை குடித்து இளம்பெண் தற்கொலை. மதுரை ஸ்ரீராம் நகர் மகிழம்பூ தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் மனைவி ஜெயபானு 29. கணவன் மனைவி இடையே...
தமிழகம்

நாட்றம்பள்ளியில் ரூ 3ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த மல்லகுண்டாவை சேர்ந்த தமிழரசன் என்பவர் பட்டா வேண்டி விண்ணப்பம் செய்து இருந்தார். அதற்கு மல்லகுண்ட கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் ரூ...
தமிழகம்

மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள்

மதுரை மாநகராட்சி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 (தெற்கு) அலுவலகத்தில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர்...
1 301 302 303 304 305 546
Page 303 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!