தமிழகம்

தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள்

மேல மடையில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து - போலீஸ் விசாரணை. மேலமடையில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி கோவில்பட்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் லெனின்...
தமிழகம்

ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரி வளாகத்தில் 74 வது குடியரசு தின கொடியேற்ற விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் எண்டப்புலி அருகில் இருக்கும் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.  74 வது...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநர் பாபு ராஜ் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்

மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் பாபுராஜ் தேசியக்கொடி ஏற்றினார். மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தலைமையில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது....
தமிழகம்

“குடியரசு தின விழா”

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் சங்க பொதுச் செயலாளர் சி.எம்.வினோத் தலைமையில் தலைவர் அப்துல் ஜபார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும்,...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கழுவநாதன் விருமாண்டி கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கருமாத்தூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கழுவநாதன் விருமாண்டி கோவிலில் சிங்கம்புணரி சேவகர் சிவாச்சாரியார் தலைமையில் 37 பேர் கொண்ட சிவாச்சாரியார்கள் ஆறு கால...
தமிழகம்

சேலம் வீரபாண்டியர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சேலம் மாவட்டத்தின் அடையாளமாக விளங்கிய அன்புத் தலைவர் வீரபாண்டியார் அவர்களின் பிறந்த நாளான இன்று கெங்கவல்லி பேரூர் திமுக சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனைத்து...
தமிழகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது

மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.  ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை...
தமிழகம்

இலவச சிறப்பு மருத்துவ முகாம் ; திரளான மக்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியிலுள்ள MAVMM மழலையர் & துவக்க பள்ளியில் மதுரை ஈக்வல் கேர் அறக்கட்டளை மற்றும் சந்தியா சிறப்பு மருத்துவமனை இணைந்து இலவச சிறப்பு...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, கடத்தப்பட்ட 21 ரேசன் அரிசி மூடைகள் பறிமுதல். வேன் ஓட்டுநர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள ஆலங்குளம் பகுதியில் ரேசன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்...
தமிழகம்

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகன நடைபெற்றது

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை விளாச்சேரி சௌராஷ்டிரா கல்லூரி வரையில் இருசக்கர...
1 300 301 302 303 304 546
Page 302 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!