தண்டவாளத்தில் சிதறி கிடந்த இரு உடல்கள் – ரயில்வே காவல்துறை விசாரணை
மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டாவளத்தில் இன்று காலை இரு உடல்கள் சிதறி கிடப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து...










