தமிழகம்

தமிழகம்

ஆபத்தான நிலையில் பெரியார் ஒருபோக பாசன வாய்க்கால் விரைந்து சரி செய்ய கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நாவினிப்பட்டி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட நா.கோவில்பட்டி பகுதியில் பெரியார் ஒருபோக பாசன வாய்க்கால் உள்ளது இந்த வாய்க்காலை கடக்க 22 (L)...
தமிழகம்

பேர்ணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளராக முத்துக்குமார் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு காவல்நிலைய ஆய்வாளராக முத்துக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.முத்துகுமாருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு இவர் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்தார். செய்தியாளர் : கே.எம்....
தமிழகம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் பவர் நர்சரி பிரைமரி பள்ளி ஆண்டு விழா பரிசளிப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பவர் நர்சரி பிரைமரி பள்ளியின் 19 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை உயர்நீதிமன்ற கூடுதல் வழக்கறிஞர் சித்தார்த்தன்...
தமிழகம்

நாய்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ரேபீஸ் நோயை தடுக்க செல்லப் பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் ஹார்விபட்டியில் நடைபெற்றது

மத்திய அரசு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மதுரை மாவட்டத்தில் 12 இடங்களில் வெறிநாய் தடுப்பூசி முகாம்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு – விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, மயில்களை வேட்டையாடிய இருவர் கைது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, மான், மிளா, குரங்கு, சாம்பல் நிற அணில் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கும் பகுதியாக...
தமிழகம்

சமயநல்லூரில்.மத்திய பட்ஜெட்டை கண்டித்து விவசாய சங்கத்தினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்

தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தீர்மானிக்க வேண்டும் என கடந்த...
தமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கானமக்கள் இயக்கத்தின் சார்பில் தூய்மைப்பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பேரூராட்சியின் பொது இடங்கள் கோவில்கள் பூங்காக்கள்...
தமிழகம்

வேலூர் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி வாலிபர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த மருதவல்லிப்பாளையம் கிராமத்தில் கடந்த 8-ம் தேதி மாடு விடும் திருவிழா நடத்தப்பட்டது.  விழாவில் ஏரளமான இளைஞர்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.  இதில் குடியாத்தம்...
தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை இடம்மாற்றம் செய்து, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணியாற்றிய சிவ...
1 296 297 298 299 300 563
Page 298 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!