தமிழகம்

தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை நடப்பு பட்ஜெட்டில் குறைத்ததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2023ம் ஆண்டிற்கான ஒன்றிய...
தமிழகம்

விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டி

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "ஈரோடு கிழக்கில் திமுக மகத்தான வெற்றி பெரும், தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணி ஆழமாக காலுன்றி...
தமிழகம்

தண்ணீர் தொட்டியில் விழுந்து 4-வயது குழந்தை பலி

மதுரை டி.வி.எஸ்.நகர், கோவலன் நகரை சேர்ந்தவர் காந்தேஸ்வரன்(வயது 34), இருசக்கர வாகன பழுது பார்க்கும் மெக்கானிக். இவரது 4-வயது குழந்தை ராஜவேல். சம்பவத்தன்று வீட்டின் முன்பு குழந்தை...
தமிழகம்

சிவகாசியில் துணிகரம் : பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி - திருத்தங்கல் சாலையில் பர்னிச்சர் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் செல்போன்கள்...
Uncategorizedதமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பினத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணை

மதுரை சோழவந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்த திருப்பதி (50), அவரது மனைவி தீபா (40), இருவரும் மர்மமான முறையில் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக...
தமிழகம்

மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகமானது, மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர்...
தமிழகம்

திருத்தங்கல் பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதற்கு நடவடிக்கை

சிவகாசி அருகே செயல்படாமல் இருக்கும் பேருந்து நிலையம், மீண்டும் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் கூறினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில், திருத்தங்கல் மண்டலத்தில்...
தமிழகம்

மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட முழுவதும் கொடியேற்றப்பட்டது

தேவதானப்பட்டி நகர சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை மமக மாநில அமைப்பு செயலாளர் மதுரை எம் காதர் மைதீன் அவர்கள் ஏற்றி வைத்தார்.  தேவதானப்பட்டி நகரம்...
தமிழகம்

மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

மதுரை சின்ன சொக்கிக்குளம் சரோஜினி தெரு பகுதியில் ஜேவிஎஸ் தனியார் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து...
தமிழகம்

மதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி சென்ற பெண்கள். தள்ளுமுள்ளு பரபரப்பு. பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதி

மதுரை மாநகர் பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் உள்ள திடல் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 75 ஆயிரம் பெண்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள்...
1 296 297 298 299 300 557
Page 298 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!