தமிழகம்

தமிழகம்

வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது

மதுரை வாடிப்பட்டி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ், முதன்மை...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை குகையில் கிமு 2ம் நூற்றாண்டு வரை ஒவியம், தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு.2200 ஆண்டு பழமையான தமிழி கல்வெட்டை தொல்லியல் துறை ஆய்வு செய்ய தமிழ் ஆய்வாளர்கள் கோரிக்கை

மதுரை திருப்பரங்குன்றம் மலைக் குகையில் 2200 ஆண்டுகள் பழமையான ஒரு தமிழிக் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி புதிதாக கண்டுபிடித்துள்ளார். தமிழ் கடவள்முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக...
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை நடப்பு பட்ஜெட்டில் குறைத்ததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2023ம் ஆண்டிற்கான ஒன்றிய...
தமிழகம்

விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டி

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "ஈரோடு கிழக்கில் திமுக மகத்தான வெற்றி பெரும், தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணி ஆழமாக காலுன்றி...
தமிழகம்

தண்ணீர் தொட்டியில் விழுந்து 4-வயது குழந்தை பலி

மதுரை டி.வி.எஸ்.நகர், கோவலன் நகரை சேர்ந்தவர் காந்தேஸ்வரன்(வயது 34), இருசக்கர வாகன பழுது பார்க்கும் மெக்கானிக். இவரது 4-வயது குழந்தை ராஜவேல். சம்பவத்தன்று வீட்டின் முன்பு குழந்தை...
தமிழகம்

சிவகாசியில் துணிகரம் : பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி - திருத்தங்கல் சாலையில் பர்னிச்சர் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் செல்போன்கள்...
Uncategorizedதமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பினத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணை

மதுரை சோழவந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்த திருப்பதி (50), அவரது மனைவி தீபா (40), இருவரும் மர்மமான முறையில் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக...
தமிழகம்

மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகமானது, மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர்...
தமிழகம்

திருத்தங்கல் பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதற்கு நடவடிக்கை

சிவகாசி அருகே செயல்படாமல் இருக்கும் பேருந்து நிலையம், மீண்டும் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் கூறினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில், திருத்தங்கல் மண்டலத்தில்...
தமிழகம்

மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட முழுவதும் கொடியேற்றப்பட்டது

தேவதானப்பட்டி நகர சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை மமக மாநில அமைப்பு செயலாளர் மதுரை எம் காதர் மைதீன் அவர்கள் ஏற்றி வைத்தார்.  தேவதானப்பட்டி நகரம்...
1 284 285 286 287 288 546
Page 286 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!