தமிழகம்

தமிழகம்

உயர் கதிர்வீச்சு செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு : வீகேபுதூர் தாசில்தாரிடம் பெண்கள் திரண்டு வந்து மனு அளித்ததால் பரபரப்பு

தனியார் நிறுவன உயர் கதிர்வீச்சு செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீகேபுதூர் தாலுகா அலுவலகத்தில் பெண்கள் திரண்டு வந்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி...
தமிழகம்

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோரில் ஒன்பதாவது மாடியில் பயங்கர தீ விபத்து : விபத்தில் காயமடைந்த நான்கு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் 9 மாடிகளை கொண்டது. இந்த கடையில் இன்று மாலை 4:40 மணியளவில் ஒன்பதாவது தளத்தில் உள்ள புட்...
தமிழகம்

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நேரு நினைவுக் கல்லூரியில் நிலா திருவிழா-நிலவை முதல் முதலில் தொலைநோக்கியில் கண்டு வியப்பு

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில 25.02.23 மாலை NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் இயற்பியல் துறை சார்பில் நிலா திருவிழா தொடங்கப்பட்டது....
தமிழகம்

6 வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா

வ.உ..சி மைதானம் உள் விளையாட்டு அரங்கம் எண் 19ல் தமிழ் தேசியத் தமிழர் கண்ணோட்டம் புத்தக அரங்கில் ஐயா மணியரசன் எழுதிய தமிழ்நாடு தற்காலம், நிகழ்காலம் புத்தக...
தமிழகம்

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் பேனா பரிசு வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய உயர் நீதிமன்ற திமுக வழக்கறிஞர்கள்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திமுக வழக்கறிஞர் அணி சார்பாக 1500 பேருக்கு பேனா வழங்கி...
தமிழகம்

சங்கரன்கோவில் மனோன்மணியம் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா; நோபல் பரிசு பெற தகுதியான நூல் “திருக்குறள்” என கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் உரை

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியின் கணிணி அறிவியல் துறை, கணிதத் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகிய துறைகள் சார்பில்...
தமிழகம்

சிவகாசி அருகே, சட்டவிரோதமாக பெண் குழந்தை விற்பனை : அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மாரனேரி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம்...
தமிழகம்

கடையநல்லூர் அரசு கலை கல்லூரியில் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் ; நகர் மன்ற தலைவர் துவக்கி வைத்தார்..

கடையநல்லூர் அரசு கலை கல்லூரியில் தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்....
தமிழகம்

பரவை துவரிமான் வைகை ஆற்று பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட கோரிக்கை

மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பரவை துவரிமான் வைகை ஆற்று பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படதால் மக்கள் பணம்...
தமிழகம்

அடுத்தடுத்து மாடுகள் திடீரென இறப்பு : விஷம் வைத்து கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் குற்றச்சாட்டு மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் பரபரப்பு

மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி வணிகம் நடைபெற்று வருகிறது இதில் தினசரி மீதமாகும் கழிவு காய்கறிகளை அங்கு மேச்சலில் இருக்கும் மாடுகள் தின்று வருவதாகவும் சில சமயம்...
1 285 286 287 288 289 557
Page 287 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!