தமிழகம்

தமிழகம்

நெல்லை மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏல அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 34 இரு சக்கர வாகனங்கள் திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல்...
தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஹீமோபிலியா தினம் அனுசரிப்பு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்பட்டது. இத்தினத்தின் சிறப்பு நிகழ்ச்சி தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் நலப்...
தமிழகம்

தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த...
தமிழகம்

பாளை மத்திய சிறை கைதிகளுக்கு புத்தகங்கள்; தென்காசி சமூக நல ஆர்வலர்கள் வழங்கினர்

பாளையங்கோட்டை மத்திய சிறை கைதிகளுக்கு தென்காசி சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் காந்திய ஆர்வலர்கள் சார்பில் புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாளை மத்திய சிறை வளாகத்தில் நடந்தது....
தமிழகம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் புதிதாக மாற்று இடத்தில் அமைய ரூபாய் 15 லட்சம் மதிப்பிட்டில் உயர் மின் கோபுரத்திற்கு பூமி பூஜை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் புதிதாக மாற்று இடத்தில் அமைய உள்ள வார சந்தை, வீரன் சுந்தரலிங்கம் சிலை அருகில் வலசக்கல்பட்டி பிரிவு ரோடு , கடம்பூர்...
தமிழகம்

8 கோடி பேர் விரும்பி கேட்ட குழந்தைப் பாடல் சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டத்திற்காக கவிஞர் மு.முருகேஷ் எழுதியது

2010-ஆம் ஆண்டில் சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்திற்காக 1 மற்றும் 6-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான புதிய பாட நூல்கள் தயாரிக்கப்பட்டன. இதில், ஒன்றாம் வகுப்பு தமிழ்ப்...
தமிழகம்

செங்கோட்டை அரசு நூலகத்தில் 56வது நூல் திறனாய்வு போட்டி; கவிதை நூல் வெளியீட்டு விழா

செங்கோட்டை அரசு நூலகத்தில் 56வது நூல் திறனாய்வு போட்டி மற்றும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தென்காசி எழுத்தாளர் தங்கராஜ் எழுதிய "வீடு முதல்...
தமிழகம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானை புத்துணர்வுக்கான நீச்சல் குளத்தை நிதிஅமைச்சர் திறந்து வைத்தார்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோயில் பார்வதி யானை புத்துணர்வுக்கான நீச்சல் குளம் 23 லட்சத்து 50 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதை நிதி அமைச்சர்...
தமிழகம்

பாறையில் தானியங்களை அரைப்பதற்கான 8000 ஆண்டுகள் பழமையான அமைப்பு திருமங்கலம் அருகே கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப் பகுதியில் புதிய கற்காலத்தில் பாறையில் உருவாக்கப்பட்ட அரவைத் தொழில்நுட்ப அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நூர்சாகிபுரம் சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில்,...
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அகர்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தெக்கு பட்டு கிராமத்தில் செயல்பட்டுவரும் அகர்பத்தி தொழிற்சாலை நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு எரிந்தது. குடோனில் இருந்த இருப்பு...
1 272 273 274 275 276 563
Page 274 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!