தமிழகம்

தமிழகம்

ஈஷாவில் விமர்சையாக கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு! – பல வகையான பழங்களை தேவிக்கு அர்ப்பணித்த கிராம மக்கள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிப்பட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள்...
தமிழகம்

தேசிய தீயணைப்பு சேவை தின அனுசரிப்பு

மதுரை மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தேசிய  தீயணைப்பு சேவை தினத்தையொட்டி  பணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கு...
தமிழகம்

காட்பாடி அருப்பு மேடுப்பள்ளியில் தமிழ்புத்தாண்டு முன்னிட்டு மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்

வேலூர் அடுத்த காட்பாடி அருப்புமேடுமாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.  காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன்...
தமிழகம்

வேலூரில் டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஆட்சியர்

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்தியாவின் சட்ட நிபுணர் டாக்டர் அம்பேத்காரின் 133 -வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது சிலைக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து...
தமிழகம்

தமிழ் புத்தாண்டு, கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

மதுரை அருகே உள்ளது, அழகர்கோவில் ஆகும். தமிழ் புத்தாண்டு ஒட்டி அழகர் மலை மேல் உள்ள நூபுரகங்கையில், பக்தர்கள் புனித நீராடி, அங்குள்ள ராக்காயி மலை வழிபட்டு...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கண்ணனூர் கிராமத்தில் நியாய விலைக் கடையை பராமரிப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த எம் எல் ஏ

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணனூர் கிராமத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் முயற்சியில் 2014 15 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நியாய...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருமாத்தூரில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மகேந்திரன்...
தமிழகம்

உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு மத்திய மாநில அரசின் விலை வாசி உயர்வை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு...
தமிழகம்

பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர் யோகேஷ் குமார் உடல் டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலைய வந்தடைந்தது

பஞ்சாப் மாநிலம் பத்தின்டா ராணுவ முகாமில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். அதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகேஷ்குமார் (வயது 23)...
தமிழகம்

பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் மகளிருக்கான மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளது. இது குறித்து தென்காசி மாவட்ட...
1 274 275 276 277 278 563
Page 276 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!