தமிழகம்

தமிழகம்

நெல்லை ம.சு.பல்கலை கழகத்தில் நடைபெற்ற நுகர்வோர் கருத்தரங்கு; பங்கேற்ற மாணவ மாணவிகளை பாராட்டி சான்றுகள்; கவிஞர் பேரா வழங்கினார்

திருநெல்வேலி மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பொதிகை அறக்கட்டளை முன்னெடுப்பில் நுகர்வோர் கருத்தரங்கம் மற்றும் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. "நுகர்வோர் உரிமைகளும் கடமைகளும்" எனும் தலைப்பில்...
தமிழகம்

மதுரை தனியார் கல்லூரியில் ஏப்ரல் – 1ஐ ஏப்ரல் ஃபூல் என்பதை ஏப்ரல் கூல் தினமாக மாற்றும் முயற்சியில் 2023 மரக்கன்று நட்டு சாதனை

ஏப்ரல் -1 ஐ முட்டாள் தினம் என கொண்டாடும் வேளையில் இன்று ஏப்ரல் கூல் தினமாக கொண்டாடும் முயற்சியாக மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் 2023 மரக்கன்றுகளை...
தமிழகம்

மதுரையில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆவின் ஊழியர் விஷமருந்தி தற்கொலை முயற்சி அரசு மருத்துவமனையில் அனுமதி – தான் இறந்தால் இறப்பிற்கு பொது மேலாளரே காரணம் என கூறி தற்கொலை கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு

கடந்த 2020- 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சட்டவிதிகளின் படி கூட்டுறவு ஒன்றிய பணியாளர், துணை மேலாளர், டெக்னீசியன், முதுநிலை ஆலை உதவியாளர் என 200க்கும்...
தமிழகம்

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சிவக்குமார், சூர்யா-ஜோதிகா

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடி அருங்காட்சிய...
தமிழகம்

ஆம்பூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 -ம் வகுப்பு மாணவர் காயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 -ம் வகுப்பில் படிக்கும் 2 மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரப்பட்டு பகுதியை...
தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைது

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகராஜா.  இவர் பல்கலைகழகத்தில் வரலாற்றுத் துறையில் MA முதலாமாண்டு பயிலும் மாணவிகளிடம் ஜாதி ரீதியாக ஒருமையில் பேசி...
தமிழகம்

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் கடந்த...
தமிழகம்

வேலூர் மாநகராட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்த மேயர் சுஜாதா

வேலூர் மாநகராட்சியில் முதல் பட்ஜெட் தாக்கல் நேற்று 31-ம் தேதி மாமன்ற கூட்ட அரங்கில் மாலைதாக்கல் செய்யப்பட்டது. வேலூர் மாநராட்சி ஆணையர் ரத்தினசாமி தலைமை  தாங்கினார்.  பட்ஜெட்டை...
தமிழகம்

சிவகாசி குடிநீர் ஆதாரமான அணை பகுதியில், மேயர் தலைமையில் திடீர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதரமாக இருப்பது வெம்பக்கோட்டை அணை.  கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளுக்கு குடிநீர் தேவையும்...
தமிழகம்

தோடனேரி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர்,...
1 274 275 276 277 278 557
Page 276 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!