தமிழகம்

தமிழகம்

குப்பைகளை தரம் பிரிக்கும் செயலியை உருவாக்கிய கல்லூரி மாணவர்கள்

மதுரை மாநகராட்சியில் முதல்முறையாக மக்கும் குப்பை மக்காத குப்பையை தரம் பிரித்து அகற்ற புதிய செயலி அறிமுகம் மதுரை மாநகராட்சி வார்டு எண் 16 ல் திடக்கழிவு...
தமிழகம்

இந்திய தேசிய பறவை விஷம் வைத்து கொலையா? மதுரையில் 25 மேற்பட்ட மயில்கள் இறந்த நிலையில் மீட்பு : வனத்துறை தீவிர விசாரணை

மதுரை கருப்பாயூரணி அருகில் பூலாங்குளம் கிராமம் உள்ளது. இந்த நிலையில் பூலாங்குளம் கிராமத்தினர் இன்று அதிகாலை வயல்வெளிக்கு சென்ற போது அங்கு நமது இந்திய தேசிய பறவையானது...
தமிழகம்

உசிலம்பட்டியில் அரசு பேருந்து தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியரகள் சங்கம் சார்பில் பாட்டு பாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க ஆலோசனை வழங்குவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு சார்பில் ஒப்பந்தபுள்ளி வெளியிடப்பட்டுள்ளது. அரசின்...
தமிழகம்

ராஜபாளையத்தில் உள்ள தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12.5 டன் ரேஷன் அரிசி மூடைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு அண்ணா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் ரேஷன் அரிசி மொத்தமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதனுக்கு ரகசிய...
தமிழகம்

முன் ஜாமின் கோரிய கல்லூரி மாணவர்கள் , அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு வார்டில் 4 வாரம் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

மதுரையில் பைக்கில் வேகமாக சென்று கொண்டு, மது அருந்தியபடி வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் 3. பேருக்கு நிபந்தனையுடன் முன்...
தமிழகம்

செக்கானூரணியில் ஆண்களுக்கான ட்ரோன் பிட்னஸ் கிளப் திறப்பு விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் செக்கானூரணி மெயின் ரோட்டில் ஆடவருக்கான நவநாகரீக ட்ரோன் பிட்னஸ் கிளப்பினை அமெச்சூர் ஒலிம்பியாட்டில் தங்கமெடல் வென்ற கோவையைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் ரிப்பன் வெட்டி...
தமிழகம்

பணி நிரந்தரம் கோரி பரிதவிக்கும் பகுதி நேர ஆசிரியர்கள் : தமிழ்நாடு முதல்வருக்கு 1 லட்சம் மனு அனுப்பி கோரிக்கை

கும்பகோணத்தில் தலைமை தபால் நிலையத்திலிருந்து தமிழக முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஒரு லட்சம் மனு அனுப்பும்...
தமிழகம்

சோழவந்தான் பகுதியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விழா காலங்கள் மற்றும் முகூர்த்த தினங்களில் திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஊர்வலமாக வரும்...
தமிழகம்

மதுரை மாவட்டம்.சோழவந்தான் பேரூராட்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க அரசு கூடுதல் செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அரசு...
1 271 272 273 274 275 546
Page 273 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!