தமிழகம்

தமிழகம்

ஜோலார்பேட்டையில் பத்திரிக்கையாளர்களின் கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பத்திரிக்கையாளர்களின் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை பகல் தென்னிலை கதிர் புலனாய்வு இதழ் (மாதமிருமுறை) ஆசிரியர் வி.எம். தமிழன்வடிவேல் தலைமையில் நடந்தது. வேலூர் ஒருங்கிணைந்த...
தமிழகம்

காட்பாடி கழிஞ்சூர் ஏரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி கழிஞ்சூர் ஏரி நிரம்பி வருகிறது, அதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வெள்ள தடுப்பு பணியை பார்வையிட்டார். அருகில் துணை மேயர் சுனில்குமார்....
தமிழகம்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவாயிகளுடன் மத்திய வேளாண்மைதுறை அமைச்சர் சிவராஜ்சிங்சவுகான்...
தமிழகம்

திருச்செந்தூர் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்செந்தூர் கந்தர் சஷ்டி விழா கடந்த 22-ம் தேதி துவங்கியது.நேற்று வள்ளி தெய்வானை சமேத ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்....
தமிழகம்

வேலூரில் ஊர்க்காவல்படையினருக்கு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்

வேலூர் காவலர் திருமண மண்டபத்தில் விஐடி பல்கலை. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் தலைமுறை பேரவை மற்றும் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இணைந்து வேலூர்...
தமிழகம்

வேலூர் காட்பாடியில் பகல் மற்றும் இரவில் வெளுத்து வாங்கிய மழை

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்றது. சனிக்கிழமை பகலில் 2 மணிநேரமும் இரவில் 2 மணிநேரமும் வேலூர் மற்றும் காட்பாடியில் மழை வெளுத்துவாங்கியது,...
தமிழகம்

வேலூரில் அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் சார்பில் மாமன்னர் மருதுபாண்டி சகோதரர்களின் 224-வது நினைவேந்தல் நிகழ்ச்சி

இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டதால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள் சிவகங்கை சீமையில் மருது சகோதரர்கள் 18-ம் நூற்றாண்டின்...
தமிழகம்

வள்ளிமலை முருகன் கோயிலில் கந்தர் சஷ்டியின் முதல் அலங்கார பூஜை

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தர் சஷ்டியின் முதல்நாளில் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சமேத வள்ளி தேவானைவுடன் முருகபெருமான்....
தமிழகம்

வேலூரில் உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்திய எஸ்.பி.

காவல் பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு வேலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன், அலங்கரிக்கப்பட்ட தூணுக்கு மரியாதை செலுத்தினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் பாலாற்றில் வெள்ளபெருக்கு பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தமிழக - ஆந்திர எல்லையான வாணியம்பாடி அருகே உள்ள (கனகநாச்சியம்மன் கோயில்) புல்லூர் செக்டேமிலிருந்து ஆர்பரித்து வரும் வெள்ளம்... இதனால் பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது பொதுமக்கள்...
1 25 26 27 28 29 556
Page 27 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!