தமிழகம்

தமிழகம்

ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்பில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். 36 வயதான இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவர் நேற்று மாடு மேய்த்துள்ளார்....
தமிழகம்

மதுரை மத்திய மண்டல தலைவரின் கணவர் மீசா பாண்டியன் திமுக கட்சியிலிருந்து நீக்கம்

மதுரை மத்திய மண்டல தலைவரும் திமுக கவுன்சிலருமான பாண்டிச்செல்வி என்பவரின் கணவர் கணவர் மிசா பாண்டியன், மண்டலத்திற்கு உட்பட்ட 54ஆவது வார்டு உறுப்பினர் நூர்ஜகானை அவதூறாக பேசியதாகவும்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே 32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட 78 கிட்ஸ் முன்னாள் மாணவர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அமைந்துள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி., இந்த பள்ளி அரசு நடுநலைப்பள்ளியாக இருந்த போது கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 1991...
தமிழகம்

உசிலம்பட்டி சந்தை திடலில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு.போலிசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது சந்தை திடல்.இங்கு பூமார்க்கெட் தினசரி சந்தை வாரச்சந்தை செயல்பட்டு வருகின்றன.இங்குள்ள தினசரி சந்தையில் 200க்கும் மேற்பட்ட காய்கறி...
தமிழகம்

ராஜபாளையத்தை சேர்ந்த கணவன் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் அவர்கள் இறந்து விட்டதாக கூறி மர்ம நபர் ஒருவர் போலியான ஆவணங்கள் வழங்கி, வாரிசு சான்றிதழ் பெற்று ரூ. 50 லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை மற்றொருவர் பெயரில் பதிவு செய்துள்ள மோசடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் இவர், கடந்த 35 வருடங்களாக தனது மனைவி மீனாட்சியுடன்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மாநகராட்சி மண்டலம் 5ன் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதை பக்கவாட்டு சுவரிலில் குற்றால ஐந்தருவி போல வரும் கழிவுநீர்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில தினங்கள் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்தது. இதில்...
தமிழகம்

குடியாத்தத்தில் மானை வேட்டையாடியவன் கைது – 6 கிலோ கறி பறிமுதல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தை சேர்ந்தவன் கிருஷ்ணன் (52) கூலி தொழிலாளி.  இவன் அதே பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சுருள்கம்பிவைத்து மானை வேட்டையாடி கறியாக்கி...
தமிழகம்

பேர்ணாம்பட்டு மலையில் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு ! 4 பேர் கைது! 3 தப்பி ஓட்டம் !

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சாத்கர்மலையில் அதிகயளவு கள்ளச்சாராயம் காய்ச்ச படுவது வழக்கம். அதன்மூலம் பேர்ணாம்பட்டு காவல்துறைக்கும், கலால் காவல் துறைக்கும் தொடர்ந்து மாமூல் கொடுக்கப்பட்டு வருவது வேலூர்...
தமிழகம்

வேலூரில் தொடரும் வெப்பநிலை – பொதுமக்கள் அவதி!

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது.  108 டிகிரி வெயில் 2 நாட்கள் இந்த மாதத்தில் பதிவானது, 100 டிகிரி மேல்வெய்யில் தொடர்ந்து பதிவாகிவருகிறது. பகலில்...
தமிழகம்

மதுரையில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேரை கடித்து குதறிய நாய்கள் ; ஆர்டிஐ தகவல்.!!

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருவுக்கு, தெரு குறைந்தது 3 முதல் 4 நாய்கள்...
1 240 241 242 243 244 546
Page 242 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!