விருதுநகர் மாவட்டச் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் – கைதி ஒருவர் தலையால் முட்டியதில், போலீஸ் வாகன கண்ணாடி உடைந்தது.
விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கைதிகள் சிலரை மதுரை மத்திய சிறைக்கு அனுப்பிய போது ஏற்பட்ட ரகளையில், கைதி ஒருவர் தனது தலையால் போலீஸ் வாகனத்தின்...










