தமிழகம்

தமிழகம்

வேலூரில் ராகுல் காந்தியின்மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததை கண்டித்து காங்கிரஸ் சாலை மறியல்

சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது குஜராத்...
தமிழகம்

வத்திராயிருப்பு அருகே, காய்கறிக் கடைக்குள் டிராக்டர் வண்டி புகுந்து விபத்து… 2 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு சொந்தமான டிராக்டர் வண்டியை, கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இன்று, டிராக்டர் வண்டியில் எம்சாண்ட்...
தமிழகம்

தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஶ்ரீவரசித்தி விநாயகர்

வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோடு, காமராஜர் வீதியில் ஶ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து...
தமிழகம்

ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்களின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

வேலூர் மாவட்டம் காட்பாடி ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அதிக வட்டி தருவதாக கோரி பொதுமக்களிடம் சுமார்...
தமிழகம்

வேலூர் சைதாப்பேட்டை ஸ்ரீ பழனி ஆண்டவர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வேலூர் சைதாப்பேட்டை அருள்மிகு ஶ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோயிலில் ஸ்ரீ பழனி ஆண்டவர் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் ஆலைய மகா கும்பாபிஷேகம் நடந்தது.  முன்பாக யாகம், கலசபூஜை,...
தமிழகம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தீ விபத்து ரூ. 1 கோடிக்கு மேல் சேதம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது.  இங்கு பகாஸ் என்கின்ற கரும்பு சக்கை மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. கரும்பு சக்கை...
தமிழகம்

சிவகாசியில், பள்ளி மாணவர்கள், தங்களது பெற்றோர் – ஆசிரியர்களுக்கு பாதபூஜை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முதுமொழிக்கேற்ப, முன்னதாக பள்ளி ஆசிரியர்களுக்கு...
தமிழகம்

தமிழுக்காக வாழ்ந்த பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவரின் நினைவு இல்லத்திற்கு வந்து 20கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவிகள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மதுரை விளாச்சேரியில் உள்ள பரிதிமாற் கலைஞரின் இல்லத்தில் அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்,பல்வேறு அரசியல் கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மாலை...
தமிழகம்

‘வழிகாட்டி பலகைகள்’, ‘வாகனங்களில்’ நகராட்சி என்ற பெயருடன் இருக்கும் சிவகாசி மாநகராட்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. முதல்கட்டமாக சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.  தரம்...
தமிழகம்

நலத்திட்ட தொடக்கவிழா: அமைச்சர்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,  திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில், ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை துவக்கி வைத்து மற்றும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய...
1 223 224 225 226 227 563
Page 225 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!