தமிழகம்

தமிழகம்

காட்பாடி – திருவலம் சாலையில் டவுன் பஸ்சில் படிக்கட்டு பயணத்தில் அதிரடியாக கலக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்புறத்தில் இருந்து மாணவ-மாணவிகள் அரசின் பஸ்சில் இலவசமாக வந்து படித்து செல்கின்றனர்.  இதில்...
தமிழகம்

காட்பாடி நாராயண இ – டெக்னோ பள்ளியில் இரும்பு கேட் விழுந்து வாச்மேன் உயிரிழந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகம், செக்கியூரிட்டி நிறுவனத்தின் மீது குற்றசாட்டு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பழைய காட்பாடியில் ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நாராயண இ - டெக்ணோ.சி.பி.எஸ். சி.பள்ளி நடந்துவருகின்றது. பல மாநிலங்களில் இந்த தொழிலதிபருக்கு...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அருகே 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சி கிராம மக்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி வழங்க வேண்டும் எனக் கூறி ஊராட்சி...
தமிழகம்

மதுரை அருகே அரசு பணத்தை வீணாக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மன்னாடிமங்கலம் வைகை ஆற்றில் இருந்து பாசன தேவைக்காக ஊற்று கால்வாய் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசனம் செய்து...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை; ஏராளமானோர் பங்கேற்பு

தென்காசி மாவட்டத்தில் பக்ரீத் தியாக பெருநாளை முன்னிட்டு தென்காசி, செங்கோட்டை, வல்லம், கடையநல்லூர், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள்...
தமிழகம்

எதிர்கட்சிகள் மாநாடு என்பது ஆண்டுகள் கூடி மடம் கட்டியது போல் தான் – ஒ.பன்னீர் செல்வம் பேட்டி.

அதிமுக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு குறித்த கேள்விக்கு  தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ஆகையால் அது பற்றி எதுவும் கூற முடியாது திரைப்படங்களில் ஜாதியை குறித்து விமர்சனம் பற்றிய...
தமிழகம்

பக்ரீத் சிறப்புத் தொழுகை

மதுரை மாவட்டம், சோழவந்தான் கீழமாத்தூர் பகுதி பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை தியாக பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முஸ்லிம்கள், குர்பானி ஈத் முபாரக் பெருநாள் வழங்கி மும்மதத்தினரோடு...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் மீன் பிடித்திருவிழா நடைபெற்றது.ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக மீன்களை பிடித்து சென்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது முதலைக்குளம் கிராமம்.இக்கிராமத்தில் நடுமுதலைக்குளம்-கஸ்பா முதலைக்குளம்- கீழப்பட்டி-ஒத்தவீட்டுபட்டி- குளத்துப்பட்டி-கொசவபட்டி-அம்மன் கோவில்பட்டி-எரவம்பட்டி-பூசாரிபட்டி-மலையூர்-சின்னகொசவம்பட்டி என 12 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட பெரிய கண்மாய்...
தமிழகம்

பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா

மதுரை மாவட்டம் பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்வில் கட்டிடம் கட்டுவதற்கு...
தமிழகம்

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில்.ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா

சோழவந்தான் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவியருக்கு தேவையான அனைத்து நோட்டுகள் மற்றும் எழுதுபொருள் வழங்கு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை தாங்கினார். சுமார் 20...
1 224 225 226 227 228 557
Page 226 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!